Breaking News
ஆவுடையார்கோயில் ஆனி திருமஞ்சன விழாவில் ஆதினம் அருளாசி!
ஆனி திருமஞ்சன 7ம் திருவிழாவை முன்னிட்டு குருமகா சன்னிதானம் சுவாமி தரிசனம் செய்து வழிபாடு செய்ய வந்த பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்
இரும்பாடி முத்தாலம்மன் கோவில் வைகாசி விழா முளைப்பாரி உத்ஸவம்!
இரும்பாடி அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் வைகாசி விழா முளைப்பாரி எடுத்து பெண்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் மிகச்சிறந்த முறையில் நடத்த ஏற்பாடு..
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் மிகச்சிறந்த முறையில் நடத்தப்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் மிகச்சிறந்த முறையில் நடத்தப்படும்...
சார் தாம் யாத்திரை ஒரு மாதத்தில் 18 லட்சம் யாத்ரீகர்கள் வருகை..
இமயமலையில் உள்ள சார் தாம் யாத்திரை தொடங்கிய ஒரு மாதத்திற்குள் 18 லட்சத்துக்கும் அதிகமான யாத்ரீகர்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.இதுகுறித்து பத்ரிநாத்- கேதார்நாத் கோயில் கமிட்டியின் ஊடகப் பொறுப்பாளர் ஹரிஷ் கவுட் கூறியுள்ளதாவது,ஒரு...
வறுத்தெடுக்கும் சோதனையிலும் மாறாத பக்தி.. 63 நாயன்மார்கள்!
63 நாயன்மார்கள் வரலாறுதிருநீலகண்ட நாயனார்:கூடா நட்பின் விளைவால், மனைவியை இளம் வயது முதல் தீண்டக் கூடாது, முதுமைகாலத்தில், மனைவியாருடன் கோல் பிடித்து, குளத்தில் முழுகி, சிவ பெருமான் அருளால் இளமை பெற்றார்.இயற்பகை நாயனார்:சிவனடியாராக...
ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்..!
நேற்றைய தொடர்ச்சிசில போதனைகள் இந்த வாழ்க்கையில் எந்த உலக மகிழ்ச்சியையும் கட்டளையிடும் நம்பிக்கை அவர்களுக்கு இல்லை. கடந்த கால பாவங்களின் விளைவு என்றும், இனி பாவம் செய்யக்கூடாது என்றும் அவர்கள் குறைந்தபட்சம் உணர்ந்தார்களா?அவர்கள்...
விசா கிடைக்கலையா..? நம்ம விசா பாலாஜி இருக்க கவலை எதற்கு..?
ஹைதராபாத் சில்குர் அருள்மிகு ஶ்ரீபாலாஜி திருக்கோயில்ஹைதராபாத்தில் இருந்து 30 கிமீ தொலைவில் உள்ள சில்குர் என்ற புனித கிராமத்தில் உஸ்மான் சாகர் ஏரியின் கரையில் அமைதுள்ள பழமையான கோவில்களில் ஒன்று.மந்தராலயம் 26 கி.மீ....
ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்..!
நேற்றைய இடுகை தொடர்ச்சிசில போதனைகள் செல்வந்தர்கள், உலக மகிழ்ச்சிக்கான வழிகளை எளிதாகப் பெறுவதற்கான செல்வத்தைக் கொண்டிருப்பதன் மூலம், அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்றும் அதற்கேற்ப நடந்து கொள்ளலாம் என்றும் நினைக்கிறார்கள்.அனுபவத்தின் பிற...
ஏழரை சனி, அஷ்டமச்சனி, அர்த்தாஷ்டம சனி.. எதுவாயினும் இத செய்யுங்க..!
சங்கடம் தீர்க்கும் தசரதரின் சனி பகவான் ஸ்தோத்திரம்இப்போது யாருக்கெல்லாம் ஏழரை சனி மற்றும் அஷ்டம சனி அர்த்தாஷ்டம சனி நடந்து கொண்டிருக்கிறதோ அவர்களுக்காக இந்த பதிவு.இதை படிப்பதன் மூலம் சனிபகவானால் ஏற்படும் சங்கடங்கள்...
ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்..!
நேற்றைய தொடர்ச்சிஉலக ஆசிரியர் ஏ.கே. என் உணர்வும் அதுதான். எனது வாழ்க்கையின் பெரும்பகுதியில் சுறுசுறுப்பான சேவையில் இருந்ததால், படிப்புப் பழக்கங்களை நான் எடுத்துக்கொள்ள முடியாது என்று நினைக்கிறேன். ஆ: ஓய்வுக்குப் பிறகு உங்கள்...
ராகி அட்வைஸ்.. மகான்களின் மகத்துவம்!
புரந்தரதாசருக்கு நாள் முழுவதும் புரந்தர விட்டலனையே நினைத்துக்கொண்டிருப்பார். இரவில் தூங்கும்போது கூட கனவில் கூட புரந்தரவிட்டலன் வருவானாம்.அவன் சர்வ அலங்காரத்துடன் கொலுசு சத்தம் செய்தபடி வருவானாம். தேவர்கள் அவனை பூஜிப்பதும் சேவை செய்வதும்...
எந்த சமயமும் கூறுவது இதுதான்: ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்..!
நேற்றைய தொடர்ச்சிஉலக ஆசிரியர் நான் அதை மொழிபெயர்க்கும் முன், திரு. கரீம் அவர்களே சரளமான தமிழில் "ஆச்சார்யாளின் உள்ளார்ந்த நற்குணமே அந்த எண்ணத்திற்குக் காரணம். உண்மையில், நான் மிகவும் கடினமான மற்றும் கடுமையான...