பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்றார் திரு. L.முருகன்.
தடுப்புக்காவலில் இருந்த பரூக் அப்துல்லா விடுவிக்கப்பட்டார்.
மோடிக்கு கொரானா வரவேண்டும் – முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் S.Y.குரேஷி.
ஈரானில் இருந்து இரண்டாம் கட்டமாக 44 இந்தியர்கள் மீட்பு.
NPR விவகாரத்தில் பதற்றமாக பேசி சிறுபான்மை மக்களை திமுக தூண்டிவிடுவதாக முதலமைச்சர் பழனிச்சாமி குற்றச்சாட்டு.