தி.மு.க இங்கே மீண்டும், மீண்டும் ஆட்சிக்கு வர முடிந்ததால் தான் –
துளி கூட அருகதையற்ற, தமிழையும், தமிழனையும் காட்டுமிராண்டிகள் என்று வார்த்தைக்கு வார்த்தை சாடிய –
கன்னடன் ஈ.வே. ராமசாமிக்கு தமிழகம் முழுவதும் சிலைகள், சென்னையில் மட்டும் 29 சிலைகள் – தமிழகம் முழுவதும் சாலைகளுக்கு ஈவேரா பெயர் –
அது மட்டுமல்ல தன் வாழ்நாளெல்லாம் இந்துக் கடவுள்களைப் பழிப்பதை மட்டுமே தொழிலாகக் கொண்டிருந்தவனுக்கு –
தமிழகத்தின் மிக முக்கியமான திருத்தலமாகிய ஸ்ரீரங்கத்தில் ராஜகோபுரத்திற்கே எதிராக பிரம்மாண்ட சிலை அதுவும் கோவில் நிலத்தில் –
போதாதென்று காலம் போன கடைசியில் மணந்த வளர்ப்பு மகள் மணியம்மைக்குக் கூட சிலைகள், தலைநகராம் சென்னையில் எழும்பூரில் கூட இருக்கிறது –
இந்தியாவிற்கு சுதந்திரம் வேண்டாம் என்று கூறிய கயவனை,
தன் வாழ்நாளெல்லாம் தன் பெயருடன் சாதிப் பெயரையும் சேர்த்தே கூறி வந்தவனை _ பெரிய சுதந்திரப் போராட்ட வீரனாகவும், சாதி ஒழிப்புப் போராளி என்று வைக்கம் வீரர் என்ற அடைமொழியுடன் – பள்ளிகளில் இவன் வரலாற்றை வேறு படிக்க வைத்த அநியாயம் –
இவன் சிலைகளையும், இவன் கொள்கைகளையும் பார்த்து, படித்து கெட்டுக்குட்டிச் சுவரான ஒரு தலைமுறையையும் உருவாக்க முடிந்தது –
அதே போல்தான் – இனியொருமுறை தி.மு.க ஆட்சிக்கு வரும் அபாயம் நிகழ்ந்து விட்டால் _
வீதிதோறும் கருணாவின் சிலைகள் நம் வரிப்பணத்தில் வைக்கப்படும் – மதுரை மீனாட்சியின் நான்கு மாட வீதிகளிலும் கோபுரத்திற்கு எதிராக கருணாவின் சிலைகள் நிறுவப்படும் –
ஆரப்பாளையம் பேருந்து நிலையம் கலைஞர் நிலையமா மாற்றப்படும் – ஒவ்வொரு முக்கிய நகரங்களிலும் இருக்கும் முக்கியச் சாலைகளுக்கு கலைஞர் பெயர் சூட்டப்படும் –
அத்தோடு விடுவார்களா?-
சென்ரல் ரயில் நிலையத்தில் ராசாத்தியம்மாள் சிலை நிறுவுவார்கள் – பள்ளி பாடப்புத்தகங்களில் கேவலமான மஞ்சள் பத்திரிக்கை கதைகளை எழுதிய இவனை _
தமிழைக் காத்தவன், முத்தமிழ் வித்தகன் என்றெல்லாம் பாடங்கள் வைத்து விடுவார்கள் –
ஏற்கனவே பெரியார் என்ற பெயரில் சிறியான் ஒருவனின் தத்துவங்களைப் படித்து ஒரு தலைமுறை குட்டிச் சுவரானது போல – இந்த மூன்று பொண்டாட்டிக்காரனின் வரலாற்றைப் படித்து இனிவரும் தலைமுறையும் வீணாய்ப் போய் விடும் –
ஏற்கனவே, இந்தப் புண்ணியவானால் ஒரு தலைமுறையே குடிக்கு அடிமையாகி வீதியில் வீழ்ந்து கிடக்கிறது – இனிமேலும் இவர்களை கொண்டு வந்து விடாதீர்கள்-
இளைய தலைமுறையே –
#போதும்_பெரியார்_வேண்டாம்_கலைஞர்
தேசப்பணியில் என்றும்
- ந.முத்துராமலிங்கம்