போதும் பெரியார்! வேண்டாம் கலைஞர்!

EVR Karunanidhi - 2026

தி.மு.க இங்கே மீண்டும், மீண்டும் ஆட்சிக்கு வர முடிந்ததால் தான் –

துளி கூட அருகதையற்ற, தமிழையும், தமிழனையும் காட்டுமிராண்டிகள் என்று வார்த்தைக்கு வார்த்தை சாடிய –

கன்னடன் ஈ.வே. ராமசாமிக்கு தமிழகம் முழுவதும் சிலைகள், சென்னையில் மட்டும் 29 சிலைகள் – தமிழகம் முழுவதும் சாலைகளுக்கு ஈவேரா பெயர் –

அது மட்டுமல்ல தன் வாழ்நாளெல்லாம் இந்துக் கடவுள்களைப் பழிப்பதை மட்டுமே தொழிலாகக் கொண்டிருந்தவனுக்கு –

தமிழகத்தின் மிக முக்கியமான திருத்தலமாகிய ஸ்ரீரங்கத்தில் ராஜகோபுரத்திற்கே எதிராக பிரம்மாண்ட சிலை அதுவும் கோவில் நிலத்தில் –

போதாதென்று காலம் போன கடைசியில் மணந்த வளர்ப்பு மகள் மணியம்மைக்குக் கூட சிலைகள், தலைநகராம் சென்னையில் எழும்பூரில் கூட இருக்கிறது –

இந்தியாவிற்கு சுதந்திரம் வேண்டாம் என்று கூறிய கயவனை,
தன் வாழ்நாளெல்லாம் தன் பெயருடன் சாதிப் பெயரையும் சேர்த்தே கூறி வந்தவனை _ பெரிய சுதந்திரப் போராட்ட வீரனாகவும், சாதி ஒழிப்புப் போராளி என்று வைக்கம் வீரர் என்ற அடைமொழியுடன் – பள்ளிகளில் இவன் வரலாற்றை வேறு படிக்க வைத்த அநியாயம் –

இவன் சிலைகளையும், இவன் கொள்கைகளையும் பார்த்து, படித்து கெட்டுக்குட்டிச் சுவரான ஒரு தலைமுறையையும் உருவாக்க முடிந்தது –

அதே போல்தான் – இனியொருமுறை தி.மு.க ஆட்சிக்கு வரும் அபாயம் நிகழ்ந்து விட்டால் _

வீதிதோறும் கருணாவின் சிலைகள் நம் வரிப்பணத்தில் வைக்கப்படும் – மதுரை மீனாட்சியின் நான்கு மாட வீதிகளிலும் கோபுரத்திற்கு எதிராக கருணாவின் சிலைகள் நிறுவப்படும் –

ஆரப்பாளையம் பேருந்து நிலையம் கலைஞர் நிலையமா மாற்றப்படும் – ஒவ்வொரு முக்கிய நகரங்களிலும் இருக்கும் முக்கியச் சாலைகளுக்கு கலைஞர் பெயர் சூட்டப்படும் –

அத்தோடு விடுவார்களா?-

சென்ரல் ரயில் நிலையத்தில் ராசாத்தியம்மாள் சிலை நிறுவுவார்கள் – பள்ளி பாடப்புத்தகங்களில் கேவலமான மஞ்சள் பத்திரிக்கை கதைகளை எழுதிய இவனை _
தமிழைக் காத்தவன், முத்தமிழ் வித்தகன் என்றெல்லாம் பாடங்கள் வைத்து விடுவார்கள் –

ஏற்கனவே பெரியார் என்ற பெயரில் சிறியான் ஒருவனின் தத்துவங்களைப் படித்து ஒரு தலைமுறை குட்டிச் சுவரானது போல – இந்த மூன்று பொண்டாட்டிக்காரனின் வரலாற்றைப் படித்து இனிவரும் தலைமுறையும் வீணாய்ப் போய் விடும் –

ஏற்கனவே, இந்தப் புண்ணியவானால் ஒரு தலைமுறையே குடிக்கு அடிமையாகி வீதியில் வீழ்ந்து கிடக்கிறது – இனிமேலும் இவர்களை கொண்டு வந்து விடாதீர்கள்-
இளைய தலைமுறையே –

#போதும்_பெரியார்_வேண்டாம்_கலைஞர்

தேசப்பணியில் என்றும்

  • ந.முத்துராமலிங்கம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

Topics

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories