‘பொறுப்பற்ற’ எம்.பி., திருமா.,வும்! பொறுப்புள்ள பிரஜை காயத்ரியும்!

thiruma gayathri - 2026

மருத்துவர் ஷாலினி தன் காணொளியில் காயத்ரி ரகுராமை கண்ணியமாக கண்டித்துள்ளார். ஒரு MPயிடம் எப்படி பேசவேண்டும் என்று தெரிந்து பேசவேண்டும் என்று கூறியுள்ளார். ஒரு சக மனிதரிடம், வேறு ஒரு பாலினத்தை சார்ந்தவரிடம் எப்படி பேசவேண்டும் என்று கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

ஒரு MP என்பவர் கடவுள் இல்லை. நாம் தேர்ந்தெடுத்த நமது பிரதிநிதி. அவர் மதம் சார்ந்து பேசாமல், சாதி சார்ந்து பேசாமல் பொதுவாக இருக்க வேண்டும்.

கீழே இருப்பது அவர் எடுத்துக்கொண்ட சத்திய பிரமாணம்.

‘நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தடுக்கப்பட்ட திருமாவளன் ஆகிய நான், கடவுள் பெயரால் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின்படி, உண்மையும், விசுவாசமும் கொண்டு தேசத்தின் ஒருமைப்பாட் டை நிலைநிறுத்தும் விதமாக நடப்பேன் ‘ என்று உறுதி கூறினார்.

எதற்காக ஒரு மதத்தை குறிப்பிட்டு சாடி பேசவேண்டும்? காயத்ரி ரகுராம் பேசியது சரியா என்பது ஒரு பக்கம். திருமாவளவன் பேசியது சரியா? அதற்கு பதில் சொல்லுங்கள். அதற்காக ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட MPயை, இப்படி பேசலாமா என்றால் , பேசலாம். அப்படித்தான் பேசவேண்டும். தன் கடமை மறந்த, பதவியை மறந்த, பொறுப்பை மறந்த, அடுத்தவரை காயப்படுத்திய, கை தட்டலுக்காக, ஒரு வீச்சில் பேசிய ஒரு மனிதனை இதை விட அதிகமாக, அசிங்கமாக பேசவேண்டும்.

காயத்ரி ரகுராம் வெறுமனே வாக்களித்த பிரஜை. திருமாவளவன் ஒரு பிரதிநிதி. யாருக்கு பொறுப்பு அதிகம்? பொறுப்பில் உள்ளவர்கள் பொறுப்பாக நடக்கவேண்டும். அதற்குத்தான் அந்த பதவியை ‘ பொறுப்பு’ என்கிறோம்.

இப்போது சொல்லுங்கள் திருமாவளவன் செய்தது அதிகம் தவறா, காயத்ரி செய்தது அதிகம் தவறா என்று.

  • ஆனந்த் வெங்கட்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

Topics

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories