பராமரிப்புப் பணி… தென்காசியில் ரயில் சேவைகளில் மாற்றம்!

tenkasi junction - 2026

கடையநல்லூர் – தென்காசி மற்றும் செங்கோட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணி நடைபெறுகின்ற காரணத்தினால் 23.11.2019 மற்றும் 24.11.2019 தேதிகளில் ரயில் போக்குவரத்தில் கீழ்க்காணும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

முழுவதுமாக ரத்து செய்யப்படும் ரயில்கள்:

  1. செங்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து காலை 06.50 மணிக்கு புறப்பட வேண்டிய வண்டி எண்.56796 செங்கோட்டை – திருநெல்வேலி பயணிகள் ரயில் 23.11.2019 மற்றும் 24.11.2019 தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
  2. திருநெல்வேலி ரயில் நிலையத்திலிருந்து காலை 09.20 மணிக்கு புறப்பட வேண்டிய வண்டி எண்.56797 திருநெல்வேலி – செங்கோட்டை பயணிகள் ரயில் 23.11.2019 மற்றும் 24.11.2019 தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

பகுதியாக ரத்து செய்யப்படும் ரயில்கள்:

  1. மதுரை ரயில் நிலையத்திலிருந்து காலை 07.20 மணிக்கு புறப்பட வேண்டிய வண்டி எண்.56731 மதுரை – செங்கோட்டை பயணிகள் ரயில் 23.11.2019 மற்றும் 24.11.2019 தேதிகளில் சங்கரன்கோவில் மற்றும் செங்கோட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
  2. செங்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து காலை 11.50 மணிக்கு புறப்பட வேண்டிய வண்டி எண்.56734 செங்கோட்டை – மதுரை பயணிகள் ரயில் 23.11.2019 மற்றும் 24.11.2019 தேதிகளில் செங்கோட்டை மற்றும் சங்கரன்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
  3. மதுரை ரயில் நிலையத்திலிருந்து காலை 11.15 மணிக்கு புறப்பட வேண்டிய வண்டி எண்.56733 மதுரை – செங்கோட்டை பயணிகள் ரயில் 23.11.2019 மற்றும் 24.11.2019 தேதிகளில் சங்கரன்கோவில் மற்றும் செங்கோட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
  4. செங்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து மாலை 03.50 மணிக்கு புறப்பட வேண்டிய வண்டி எண்.56736 செங்கோட்டை – மதுரை பயணிகள் ரயில் 23.11.2019 மற்றும் 24.11.2019 தேதிகளில் செங்கோட்டை மற்றும் சங்கரன்கோவில் இடையே மற்றும் தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
  5. திருநெல்வேலி ரயில் நிலையத்திலிருந்து காலை 07.00 மணிக்கு புறப்பட வேண்டிய வண்டி எண்.56801 திருநெல்வேலி – செங்கோட்டை பயணிகள் ரயில் 23.11.2019 மற்றும் 24.11.2019 தேதிகளில் தென்காசி மற்றும் செங்கோட்டை இடையே குதியாக ரத்து செய்யப்படுகிறது.
  6. செங்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து காலை 10.15 மணிக்கு புறப்பட வேண்டிய வண்டி எண்.56800 செங்கோட்டை – திருநெல்வேலி பயணிகள் ரயில் 23.11.2019 மற்றும் 24.11.2019 தேதிகளில் செங்கோட்டை மற்றும் தென்காசி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ள ரயில்:

செங்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து 23.11.2019 மற்றும் 24.11.2019 தேதிகளில் மதியம் 02.40 மணிக்கு புறப்பட வேண்டிய வண்டி எண்.56728 செங்கோட்டை – திருநெல்வேலி பயணிகள் ரயில் மாலை 03.50 மணிக்கு செங்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும். (70 நிமிடங்கள் தாமதமாக புறப்படும்).

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

Entertainment News

Popular Categories