ராஜி ரகுநாதன்
About the author
திருநங்கைகளுகு மறுவாழ்வு ;- ராஜி ரகுநாதன்
திருநங்கைகளுகு மறுவாழ்வு ;- ராஜி ரகுநாதன்
விழுப்புரத்தில்திருநங்கைகளுக்கான சட்டவிழுப்புணர்வு முகாம். மற்றும் பனை ஓலையில் கைவினைப் பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி முகாமும் நவம்பர் 10ஆம் தேதி துவங்கப்பட்டது.
இந்த முகாமில் மக்கள் நீதிமன்ற நீதிபதி ராஜலக்ஷ்மி தலைமை தாங்கி திருநங்கைகள்...
சமரசம் சாத்தியமாகுமா?
"சமரசம் சாத்தியமாகுமா?" தெலுங்கில்- பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா தமிழில் -ராஜி ரகுநாதன்.உலகின் பல நாடுகளிலும் காணப்படும் இரண்டு மதங்களில் பிரதானமாக உள்ள ஒரே லட்சணம், "தம் மதமே சிறந்தது. இதர சித்தாந்தங்கள் பயனற்றவை. தம்...
யக்ஞ வடிவானவன் ஸ்ரீராமன்
யக்ஞ வடிவானவன் ஸ்ரீராமன்:-
தெலுங்கில் - பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் - ராஜி ரகுநாதன்
('இது நம் சனாதன தர்மம்' என்ற நூலிலிருந்து)நம் நாட்டின் மிகப் பெரிய இதிகாச நூல் ஸ்ரீமத் ராமாயணம். ...
பகவத் கீதையைக் கேட்டால் பயமா?
பகவத் கீதையைக் கேட்டால் பயமா?
- பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் -ராஜி ரகுநாதன்
(Source: Rushipeetham Editorial, March, 2017)ஒரு இளம் பெண் பேசும்போது கூறினாள், " எனக்கு பகவத் கீதை என்ற பெயரைக்
கேட்டாலோ...
தேசீய கீதம் ‘ஜன கண மன’ – கணபதி துதியே! – விளக்கம்
தேசீய கீதம் 'ஜன கண மன' - கணபதி துதியே! - விளக்கம்.- பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா.தமிழாக்கம் - ஸ்ரீமதி ராஜி ரகுநாதன்."ஜன கண மன அதி நாயக ஜயஹே!"
நம் தேசீய...
பசுக்களை காப்பது நம் அனைவரின் கடமை
கோ வதைத் தடுப்புச் சட்டங்கள் ஏற்கெனவே இல்லாமல் இல்லை. ஆனால் அவற்றில் உறுதியான நிலைப்பாடு இல்லை. தற்போது ஒரு முறைமையை, கச்சிதமாக அமல்படுத்தும் விதானத்தை இணைப்பது மட்டுமே நிகழ்கிறது.
ஏழு மலைகள் என்னென்ன?
ஸ்ரீமந் நாராயணன் மக்களின் துன்பங்கள் நீங்க, இம்மண்ணுலகில் 108 திருப்பதிகளில் எழுந்தருளியுள்ளார். அவற்றுள் திருவேங்கடம் என்னும் திருப்பதி இரண்டாவதாகும். கலியுக வரதன், கண்கண்ட தெய்வம், வேண்டுவோருக்கு வேண்டிய அனைத்தும் வழங்கும் திருவேங்கடவனின் பரங்கருணை...
சென்னையில் மகாசுதர்ஸன ஹோமம்
உலக நலனை முன்னிட்டு இந்த யாகத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
விஸ்வரூபம், திருவாராதனம், திருமஞ்சனம், மந்த்ர புஷ்பம், மஹா பூர்ணாஹூதி, தீர்த்த ப்ரஸாதம், ஸந்தர்பணை, மங்களாசாஸனம் என கிரமப்படி இந்த யாகம் முடிவுற்றது.
ஏராளமான பக்தர்கள் தங்கள்...
சிருங்கேரி மடத்தில் ஸ்ரீஸுக்த, ஸ்ரீதந்வந்திரி ஸ்ரீமஹா ஸுதர்சன ஹோமம்
லோக க்ஷேமார்த்த நிமித்தமான ஸ்ரீஸுக்த, ஸ்ரீதந்வந்திரி ஸ்ரீமஹா ஸுதர்சன ஹோமம் சென்ற ஆவணி மாதம் 18ம் தேதி (04.09.2011) ஞாயிற்றுக்கிழமை ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள சிருங்கேரி மடத்தில் காலை 7 முதல் பகல் 1...
வில்வம் பறிக்கும்போது என்ன சொல்ல வேண்டும்?
சிவபெருமானுக்கு உகந்த வில்வ இலையைப் பறிக்கும்போது, பயபக்தியுடன், சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் மனோபாவத்துடன் பறிக்க வேண்டும். மேலும், அவ்வாறு பறிக்கும்போது வில்வ மரத்திடம் அனுமதி பெறுவதாக மனத்தில் எண்ணிக்கொண்டு இந்த சுலோகத்தைச் சொல்ல வேண்டும்.
நமஸ்தே...