ராஜி ரகுநாதன்
About the author
ஆன்மிக கேள்வி-பதில்: ஐயப்ப பூஜை சனாதன வழிமுறையை சேர்ந்தது இல்லையா?
கேள்வி:- ஐயப்ப பூஜை பற்றி புராணங்களில் இல்லை என்றும், அது நம் சனாதன தர்ம வழி முறையைச் சேர்ந்தது அல்லவென்றும் சில ஹிந்துக்களே கூறுகின்றனரே! உண்மையில் அதற்கு புராண ஆதாரம் இல்லையா? ‘சிவ கேசவ சுதன்’ என்ற கதைக்கு ஆதாரம் என்ன?
ஆன்மிக கேள்வி-பதில்: யோகாசனம் செய்து வந்தால் எத்தனை நாட்களில் யோகி ஆகலாம்?
கேள்வி:- யோகாசனங்கள் செய்து கொண்டே வந்தால் எத்தனை நாட்களில் யோகி ஆகலாம்?
ஆன்மிக கேள்வி பதில்: அனுமனுக்கு உதவிய சமுத்திர ராஜன் ராமனுக்கு ஏன் உடனே உதவவில்லை?
ராமாயணம் சுந்தர காண்டத்தில் அனுமனிடம் மைநாக பர்வத்தின் மேல் சிறிது ஓய்வெடுக்கும்படி கூறிய சமுத்திர ராஜன், பின்னர் யுத்த காண்டத்தில் ராமன் மூன்று நாட்கள் தர்ப்பை ஆசனத்திலிருந்த பின்பே ராம பாணத்திற்கு பயந்து மட்டுமே வழி அமைத்துத் தந்தான். எதனால் இப்படி?
ஆன்மிக கேள்வி பதில்: நமஸ்காரம் என்பதன் உட்பொருள் என்ன?
சிறிது சிறிதாக இந்த பாவனை அகம் என்பதை பிரம்மத்தோடு லீனம் செய்யக் கூடிய கைவல்ய நிலைக்கு காரணமாகும். எனவேதான் நமஸ்காரத்திற்கு அத்தனை முக்கியத்துவம் உள்ளது.
சஹஸ்ரநாம பாராயணம் செய்ய கடைபிடிக்க வேண்டிய நியமங்கள் என்ன?
கேள்வி:- நான் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் லலிதா சகஸ்ரநாமமும், விஷ்ணு சஹஸ்ர நாமமும் பாராயணம் செய்து வருகிறேன். இவற்றைப் பாராயணம் செய்யும் போதும், பாராயணம் செய்யும் நாட்களிலும் கடைபிடிக்க வேண்டிய நியமங்கள் என்ன?பதில்:- அவரவர்...
சாலை விரிவாக்கமா? இடம் வேணுமா?… அது ஏம்ப்பா கோயில்ல மட்டுமே கை வைக்கறீங்க?
ஹிந்துக்களை மன வருத்தத்திற்கு ஆளாக்காமல் அனைவரும் ஒற்றுமையாக அமைதியாக வாழ அரசாங்க அதிகாரிகளும் மக்கள் சமுதாயமும் ஒன்று கூடி பேசி வழி வகை செய்ய வேண்டும்.
கேள்வியும் பதிலும்: பித்ரு கர்மா ஏன் செய்ய வேண்டும் ? கருட புராணம் வீட்டில் படிக்கலாமா?
கேள்வியும் பதிலும்: பித்ரு கர்மா ஏன் செய்ய வேண்டும் ?
கருட புராணம் வீட்டில் படிக்கலாமா?தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா.
தமிழாக்கம்: ராஜி ரகுநாதன்
பலருக்கு இது விஷயமாக பல ஐயங்கள்...
கேள்வியும் பதிலும் – பெண்கள் மாதவிலக்கின் போது ஏன் விலக வேண்டும்?
நெருப்பையும் நீரையும் சமமாகப் பார்க்க முடிந்த, இருமைகளுக்கு அப்பாற்பட்ட அவதூத நிலையில் இருப்பவர்களுக்கே செய்யக் கூடியவை செய்யக் கூடாதவை என்ற விதி, நிஷேதங்கள் இல்லையே தவிர,
கேள்வியும் பதிலும்: ஆதி சங்கரர் ஐயங்காரா?
“சிவாய விஷ்ணு ரூபாய” என்று கூற வேண்டிய சூழல அன்று எதனால் ஏற்பட்டது என்று ஆலோசிக்க வேண்டும். மீண்டும் ஹிந்து மதத்தை துண்டாக்கும் இந்த பிரிவினை வாதிகளை ஏற்கக் கூடாது.
கேள்வியும் பதிலும்: ஏசு பிரஜாபதியா?
நானும் உங்களை சேர்ந்தவனே என்று வீட்டில் புகுந்து கொள்ளையடிக்கும் திருட்டு வழிமுறை இது. இவற்றை புத்திசாலித்தனமாக திருப்பி அடிக்க வேண்டும். நமக்கு பிற மதங்களில் மேல் கௌரவம் இருக்கிறது. ஆனால் அதனை கௌரவிப்பதற்கு நம் மதத்தை விட்டுவிடவும் தேவையில்லை.
“இந்தியா ஹிந்துக்களின் நாடே!”
“இந்தியா ஹிந்துக்களின் நாடே!”
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மாதமிழாக்கம்: ராஜி ரகுநாதன்
(Source: Editorial January, 2018, Rushipeetham)சில நாட்கள் முன்பு அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் புகழ் பெற்ற ஒரு மருத்துவ நிபுணர்...
“நம் தெய்வங்களை நாமே காப்பற்றிக் கொள்வோம்”
"நம் தெய்வங்களை நாமே காப்பற்றிக் கொள்வோம்":-
தெலுங்கில் - பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில்- ராஜி ரகுநாதன்.
சமீபத்தில் வெளி நாட்டிலிருந்த வந்திருந்த ஒரு இளம் தம்பதிகளிடம் பேசிக் கொண்டிருந்தபோது, அவர்கள் வருத்தத்துடன் கூறியதாவது:
“சமீபத்தில்...