December 7, 2025, 5:35 AM
24.5 C
Chennai

பெட்ரோல் உயர… டீசல் உயர… எல்லாம் உயர…

petrol-crude-oil
petrol-crude-oil

மன்மோகன் ஆட்சியை விட மோடி ஆட்சியில் பெட்ரோல் விலை உயர்ந்திருக்கிறதா என்றால் ஆமாம் உயர்ந்திருக்கிறது என்று நாம் ஒப்புக்கொள்ள தைரியத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.. ஆனால்…

எவ்வளவு உயர்ந்திருக்கிறது? 2014 ல் சுமார் 9.5 ரூபாய் இருந்த excise duty இன்று சுமார் 32 ரூபாய். ஆனால் இதில் சுமார் 13 ரூபாய் மாநில அரசுக்கு போகிறது.. மொத்தம் 32 ரூபாய் வரை மாநில அரசுகள் சம்பாதிக்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை.. எப்படி பார்த்தாலும் கடந்த அரசை விட இந்த அரசு 12 முதல் 13 ரூபாய் அதிக வரி வசூலிக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.. அதே சமயத்தில்..

இந்த அரசு அந்த பணத்தை எப்படி செலவு செய்கிறது என்று பார்க்க வேண்டும்.. UPA அரசாங்கத்தின் பொழுது மக்கள் நல திட்டங்களுக்காக செலவு செய்தது சுமார் 7 லட்சம் கோடி, இப்பொழுது 17 லட்சம் கோடி.. அன்று விவசாய துறைக்கான பட்ஜெட் 28000 கோடி, இன்று சுமார் 2.5 லட்சம் கோடி. அன்று பாதுகாப்பு துறைக்கான பட்ஜெட் சுமார் 2 லட்சம் கோடி, இன்று 4.75 லட்சம் கோடி. UPA அரசாங்கத்தின் பொழுது fiscal deficit சுமார் 5 %. இன்று கொரோனா இல்லாமல் இருந்திருந்தால் அதை 3.5 % ஆகி இருக்கும் (கடந்த சில ஆண்டுகளாக படிப்படியாக குறைத்து வந்தார்கள்).. UPA அரசாங்கத்தின் பொழுது தேசிய நெடுஞ்சாலைகள் ஒரு நாளைக்கு 12 km போடப்பட்டது.. இன்று சுமார் 22 km க்கு மேல் போடப்படுகிறது.. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்..

ஆகவே மோடி ஒன்றும் பணத்தை மூட்டை கட்டி எடுத்துக்கொண்டு தன் வீட்டிற்கு போகவில்லை. 2014 ல் 72 ரூபாய் இருந்த பெட்ரோல் விலை இன்று 87 ரூபாய்.. 7 ஆண்டுகளில் சராசரியாக 2 ரூபாய் ஆண்டிற்கு என்று உயர்ந்து வருகிறது.. ஆனால் 2004 ல் 34 ரூபாய் இருந்த பெட்ரோல் விலையை 72 ரூபாய்க்கு கொண்டுவந்து விட்டது காங்கிரஸ்.. அதாவது ஆண்டுக்கு 3.8 ரூபாய் உயர்வு.. அதனால் மக்களை பெரிதாக பாதிக்காமல், அதே சமயத்தில் நாட்டின் வளர்ச்சிக்கான நிதி தேவைக்கு இதையும் ஒரு கருவியாக பயன்படுத்துகிறார் மோடி..

இவர்களுக்கெல்லாம் மோடியை திட்ட வேறு topic இல்லை. அதான் கடந்த 4-5 ஆண்டுகளாக இந்த பெட்ரோல் விலை உயர்வை பிடித்துக்கொண்டு தொங்குகிறார்கள் என்பதுதான் உண்மை.

Vij Sriram

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories