Monthly Archives: December, 2015

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்கால நடவடிக்கை : முதலமைச்சர் ஜெயலலிதா

  சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் வரலாறு காணாத மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பாதிப்புகளை விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் சுமார் 40 நிமிடத்திற்கும் மேலாக முதலமைச்சர் ஜெயலலிதா ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் அடுத்தடுத்து...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு முதலமைச்சர் ரூ.5 கோடி நிவாரண நிதி

      வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.5 கோடிக்கான காசோலையை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் நேற்று வழங்கினார். மேலும் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது :-...

தமிழகத்திற்கு கூடுதல் நிவாரண நிதியாக ரூ.1000 கோடி : பிரதமர் மோடி உத்தரவு

  வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு ஏற்கனவே ரூ. 940 கோடி நிவாரண நிதிவழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்து இருந்தார். தற்போது கூடுதலாக ரூ.1000 கோடி உடனடியாக நிதிவழங்க உத்தரவிட்டு உள்ளார். தமிழகத்தில்...

தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு மழை தொடரும் : மத்திய வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு மழை தொடரும் நிலை இருப்பதால், தற்போதைய சூழ்நிலையில் நிலைமை சற்று கவலையளிப்பதாக உள்ளது என்று மத்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது இது குறித்து மத்திய வானிலை...

தமிழகத்தில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படாது : மத்திய அமைச்சர் நிதின் கத்கரி

 வெள்ளப்பாதிப்பினால் தமிழகத்தில் டிசம்பர் 11 ஆம் தேதி வரை சுங்க கட்டணம் அனைத்து வாகனங்களுக்கும் வசூலிக்கப்படாது என  கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை மத்திய அமைச்சர் நிதின் கத்கரி தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் வரலாறு காணாத...

சென்னை சின்னாபின்னமாக யார் காரணம்?

      சென்னையில் தற்போது பெய்கின்ற பெருமழை, பருவநிலை மாற்றத்தால் (climate change) ஏற்படும் விளைவுகளின்போது சென்னை மாநகரம் எப்படியிருக்கும் என்பதற்கு அச்சாரம் இட்டுக் காட்டியுள்ளது. அது...

குடிநீரின் தரம் கண்டறியும் பயிற்சி மற்றும் செயல்விளக்க முகாம்

குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், குடிநீரின்தரம்  கண்டறியும் முறை மற்றும் குடிநீர் வினியோகிப்பாளர்களுக்கு செயல் விளக்கம் மற்றும் பயிற்சி முகாம் ஆவுடையானூரில் நடைபெற்றது  நிர்வாகபொறியாளர்  முத்துக்குமாரசாமி தலைமை வகித்தார்  , உதவி நிர்வாக...

குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி கவலை! மீட்பு பணிகளுக்கு பாராட்டு

டெல்லி சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில், கன மழை கொட்டித் தீர்க்கிறது. மனித உயிர்களும், கட்டுமானங்களும் இழப்பை சந்தித்துள்ளது என்பதை அறிந்து, கவலையடைந்துள்ளேன் என, குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்....

சினிமாவிற்குள் புகுந்த ராதிகா மகள்!

திரை உலகில் மட்டுமின்றி சின்ன திரையிலும் அன்றும் இன்றும் கொடி கட்டி பறக்கும் ராதிகா சரத்குமாரின் மகள் ரயான் ராதிகா தனது தாயின் சுவடுகளில் நடந்து திரை வர்த்தகத்தில் ஈடுப்படுவது இயற்கையானது தான்....

நெஞ்சே ஏழு – இசை புயல் A .R .ரகுமானின் நேர்முக இசை நிகழ்ச்சி!

உலக நாடுகளில் பல நிகழ்ச்சியின் மூலம் இசை ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்த செய்த டாக்டர் A.R. ரகுமானின் நேர்முக இசை நிகழ்ச்சி, நீண்ட இடைவெளிக்கு பிறகு வருகின்ற ஜனவரி மாதம் 16ஆம்...

கோவை, மதுரை ரசிகர்களுக்கு இசை விருந்தளிக்க வருகிறார் யுவன் ஷங்கர் ராஜா!

தனது இசை வளத்தால் உலகெங்கும் உள்ள இசை ரசிகர்களை கட்டி போட்ட யுவன் ஷங்கர் ராஜா, தற்போது பல்வேறு பாடகர்கள், மற்றும் இசை கலைஞர்கள் என்று ஒரு பெரிய இசைக் குழுவுடன் கோயம்புத்தூர்...

இந்த படத்தை எல்லாரு ரசிக்கலாம்… ரஜினி முருகன் பட இயக்குநர் பேட்டி!

டிசம்பர் 4ம் தேதி வெளியாகவிருக்கும் ரஜினி முருகன் படம் பற்றி இயக்குனர் பொன்ராம் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், தமிழ் திரையுலக ரசிகர்களுக்கு வணக்கம்,"வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின்" வெற்றியை தொடர்ந்து அதே கூட்டணியில் வெளிவரயிருக்கும்...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.