மேற்கு வங்க மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளை மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதல் இந்தியாவிலும் பரவியுள்ள காரணத்தால் அம்மாநிலத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அறிவித்து மேற்கு வங்க அரசு உத்தரவிட்டது.
கொரோனா: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari