
மேற்கு வங்க மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளை மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதல் இந்தியாவிலும் பரவியுள்ள காரணத்தால் அம்மாநிலத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அறிவித்து மேற்கு வங்க அரசு உத்தரவிட்டது.

மேற்கு வங்க மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளை மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதல் இந்தியாவிலும் பரவியுள்ள காரணத்தால் அம்மாநிலத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அறிவித்து மேற்கு வங்க அரசு உத்தரவிட்டது.
Hot this week

