புது தில்லி: ஐக்கிய நாடுகளுக்கான இந்தியத் தூதர் மற்றும் நிரந்தரப் பிரதிநிதியாக, அஜித் குமார் வெளியுறவுத் துறையால் நியமிக்கப் பட்டுள்ளார். அவர் ஜெனீவா ஐ.நா.வின் பிரதிநிதியாக பொறுப்பேற்பார் என்று வியாழக்கிழமை இன்று இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது. அஜித் குமார் தற்போது அட்லாண்டாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் தூதராகப் பணிபுரிகிறார். அவர் விரைவில் தனது பொறுப்பை ஏற்பார் என்று கூறப்படுள்ளது.
To Read this news article in other Bharathiya Languages
அஜித் குமார் ஐ.நா.வின் இந்தியத் தூதர், பிரதிநிதியாக நியமனம்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari