புது தில்லி: ஐக்கிய நாடுகளுக்கான இந்தியத் தூதர் மற்றும் நிரந்தரப் பிரதிநிதியாக, அஜித் குமார் வெளியுறவுத் துறையால் நியமிக்கப் பட்டுள்ளார். அவர் ஜெனீவா ஐ.நா.வின் பிரதிநிதியாக பொறுப்பேற்பார் என்று வியாழக்கிழமை இன்று இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது. அஜித் குமார் தற்போது அட்லாண்டாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் தூதராகப் பணிபுரிகிறார். அவர் விரைவில் தனது பொறுப்பை ஏற்பார் என்று கூறப்படுள்ளது.
அஜித் குமார் ஐ.நா.வின் இந்தியத் தூதர், பிரதிநிதியாக நியமனம்
Published:

