ஒரு புனித ஆன்மாவான அன்னை தெரசாவை விட்டு விடுங்கள் என்று தனது ட்விட்டரில் கூறியுள்ளார் அரவிந்த் கேஜ்ரிவார். மதமாற்றமே அன்னை தெரசாவின் குறிக்கோள் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்ஜி பாகவத் கூறியதற்கு பதிலாக அரவிந்த் கேஜ்ரிவால் இவ்வாறு கூறியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பதிவில், “கொல்கத்தாவில், நிர்மல் இருதய ஆசிரமத்தில் நான் அன்னை தெரசாவுடன் சில மாதங்கள் பணியாற்றியிருக்கிறேன். அவர் ஒரு புனித ஆன்மா. தயவுகூர்ந்து அவரை விட்டுவிடுங்கள்.” என்று கூறியுள்ளார்.
சற்று முன் :
சினிமா :
ஆன்மிகம்:
― Advertisement ―
To Read this news article in other Bharathiya Languages
புனித ஆன்மா அன்னை தெரசாவை விட்டுவிடுங்கள்: கேஜ்ரிவால்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari