April 30, 2025, 9:29 PM
31.3 C
Chennai

கீழடியில் விலங்கின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு! அகழ்வு ஆய்வாளர்கள் உற்சாகம்!

kizhadi
kizhadi

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் 6 ஆம் கட்ட அகழாய்வில் விலங்கின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் தொல்லியல் அகழாய்வாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

கீழடியில் தமிழக தொல்லியல் துறையினரால் 6 ம் கட்ட அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. ஏற்கெனவே கீழடியில் 5 கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்ற நிலையில் இந்தாண்டு, கீழடியைச் சுற்றியுள்ள மணலூர், அகரம், கொந்தகை என 4 இடங்களிலும் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் கொந்தகையில் கடந்த மார்ச் மாதம் மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொரோனா ஊரடங்கு இடைவெளிக்குப் பின்னர் நேற்று மணலூரில் சுடுமண்ணால் ஆன உலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

kizhadi
kizhadi

இந்நிலையில் இன்று கீழடியில் விலங்கின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே சிறு சிறு எலும்புத் துண்டுகள் கிடைத்த நிலையில், தற்போது முதன் முறையாக நீளமான முதுகொலும்பு மற்றும் விலா எலும்புகளுடன் கூடிய விலங்கின் எலும்புக்கூடு தற்போது தென்பட்டுள்ளது.

இதனால் தொல்லியல் அகழாய்வாளர்கள் உற்ச்சாகம் அடைந்துள்ளனர். ஏற்கெனவே 4 ம் கட்ட அகழாய்வில் திமிலுடன் கூடிய காளைமாடு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், தற்போது கண்டெடுக்கப்பட்ட விலங்கு எத்தகையது என்பது அகழாய்வுக் குழியை முழுமையாகத் தோண்டிய பின்னரே தெரிய வரும்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை
ALSO READ:  ஆர்.எஸ்.எஸ்., பற்றிய பிரதமர் மோடியின் அனுபவங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலை திருவேங்கட பெருமாள் கோயிலில் மஹா கும்பாபிஷேகம்!

உசிலம்பட்டியில் 500 ஆண்டு பழமையான திருவேங்கட பெருமாள் கோவிலில் 28 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

அக்ஷய திருதியை … உள்ளர்த்தம் அறிவோம்!

சேதார கணக்கை சீர் திருத்த முடியாமல் ஆதாரத்தை அழித்து கொண்டு வாழ்ந்து வருகிறோம் என்பதே நிதர்சனம்!

காஞ்சி மடத்தின் 71வது சங்கராசார்யர் பட்டமேற்பு!

காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக கணேச சர்மா பொறுப்பேற்றார். அவருக்கு காஞ்சி மடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சன்யாச தீட்சை வழங்கினார்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 30 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய கொடியேற்றம்!

மே 8 (வியாழன்): மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், இது திருவிழாவின் உச்ச நிகழ்வாகும்.

Topics

உசிலை திருவேங்கட பெருமாள் கோயிலில் மஹா கும்பாபிஷேகம்!

உசிலம்பட்டியில் 500 ஆண்டு பழமையான திருவேங்கட பெருமாள் கோவிலில் 28 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

அக்ஷய திருதியை … உள்ளர்த்தம் அறிவோம்!

சேதார கணக்கை சீர் திருத்த முடியாமல் ஆதாரத்தை அழித்து கொண்டு வாழ்ந்து வருகிறோம் என்பதே நிதர்சனம்!

காஞ்சி மடத்தின் 71வது சங்கராசார்யர் பட்டமேற்பு!

காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக கணேச சர்மா பொறுப்பேற்றார். அவருக்கு காஞ்சி மடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சன்யாச தீட்சை வழங்கினார்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 30 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய கொடியேற்றம்!

மே 8 (வியாழன்): மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், இது திருவிழாவின் உச்ச நிகழ்வாகும்.

செங்கோட்டை சிவன் கோயிலில் விவேகானந்தா கேந்திரா சார்பில் விளக்கு பூஜை!

விவேகானந்தா கேந்திரம் கிராம முன்னேற்ற திட்டம் சார்பில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை மற்றும் மாதர் மாநாடு நடந்தது.

சிந்து நதியும் இந்தியாவின் மனிதாபிமானமும்!

மேற்கு வங்க மாரீச்சபி படுகொலைகள் நடந்ததற்கு யார் பொறுப்பு ? சந்தோஷ் காளி, முர்ஷிதாபாத் கலவரங்களையும் சேர்த்து எழுதுவது தானே…. கொடுமை.

பஞ்சாங்கம் ஏப்ரல் 29- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories