April 30, 2025, 10:20 PM
30.5 C
Chennai

ராஜ்பவனுக்கு சென்று ஆளுநர் தமிழிசையை சந்தித்த சிரஞ்சீவி தம்பதி!

chiranjeevi meets governor
chiranjeevi meets governor

தெலங்காணா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு நடிகர் மெகா ஸ்டார் சிரஞ்சீவி தம்பதிகள் ராஜ்பவனில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

தெலங்காணா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஜூன் 2ம் தேதி முதலில் ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஹாப்பி பர்த்டே விஷஸ் தெரிவித்த சிரஞ்சீவி செவ்வாயன்று மதியம் ராஜ்பவனில் தன் மனைவி சுரேகா வோடு சேர்ந்து ஆளுநரை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தேச சேவையில் தாங்கள் இன்னும் பலப்பல பிறந்தநாட்களை கொண்டாட வேண்டும் என்று விரும்புகிறேன் என்று முதலில் டுவீட் செய்தார் சிரஞ்சீவி. அதன்பின் செவ்வாய் அன்று மதியம் ஆளுநரை நேரில் சென்று சந்தித்தார்.

அண்மையில் சைரா திரைப்படம் ரிலீஸ் ஆனபோது ஆளுநரை சந்தித்து சைரா சினிமாவின் வரலாற்றை விவரித்து சினிமாவை பார்க்கும்படி கூறினார் சிரஞ்சீவி.

தெலங்காணா அவதார தினம், ஆளுநர் பிறந்த நாள் இரண்டுமே ஜூன் இரண்டாம் தேதி ஒரே நாளில் வந்ததால் தெலங்காணா முதல்வர் கேசிஆர் ராஜ்பவனில் கவர்னர் தம்பதிகளை மரியாதை பூர்வமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

ALSO READ:  பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

பாரத நாட்டில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் தெலங்காணா மக்கள் மிகநீண்ட அமைதியான போராட்டம் நடத்தி தனி மாநிலத்தை சாதித்துள்ளனர் என்று ஆளுநர் புகழாரம் சூட்டினார். தெலங்காணாவை வளமான ஆரோக்கியமான மாநிலமாக நிலை நிறுத்துவதில் நாம் வெற்றி பெறுவோம் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

சிரஞ்சீவி, கேசிஆரோடு கூட பல அரசியல், சினிமா பிரமுகர்களும் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலை திருவேங்கட பெருமாள் கோயிலில் மஹா கும்பாபிஷேகம்!

உசிலம்பட்டியில் 500 ஆண்டு பழமையான திருவேங்கட பெருமாள் கோவிலில் 28 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

அக்ஷய திருதியை … உள்ளர்த்தம் அறிவோம்!

சேதார கணக்கை சீர் திருத்த முடியாமல் ஆதாரத்தை அழித்து கொண்டு வாழ்ந்து வருகிறோம் என்பதே நிதர்சனம்!

காஞ்சி மடத்தின் 71வது சங்கராசார்யர் பட்டமேற்பு!

காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக கணேச சர்மா பொறுப்பேற்றார். அவருக்கு காஞ்சி மடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சன்யாச தீட்சை வழங்கினார்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 30 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய கொடியேற்றம்!

மே 8 (வியாழன்): மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், இது திருவிழாவின் உச்ச நிகழ்வாகும்.

Topics

உசிலை திருவேங்கட பெருமாள் கோயிலில் மஹா கும்பாபிஷேகம்!

உசிலம்பட்டியில் 500 ஆண்டு பழமையான திருவேங்கட பெருமாள் கோவிலில் 28 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

அக்ஷய திருதியை … உள்ளர்த்தம் அறிவோம்!

சேதார கணக்கை சீர் திருத்த முடியாமல் ஆதாரத்தை அழித்து கொண்டு வாழ்ந்து வருகிறோம் என்பதே நிதர்சனம்!

காஞ்சி மடத்தின் 71வது சங்கராசார்யர் பட்டமேற்பு!

காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக கணேச சர்மா பொறுப்பேற்றார். அவருக்கு காஞ்சி மடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சன்யாச தீட்சை வழங்கினார்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 30 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய கொடியேற்றம்!

மே 8 (வியாழன்): மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், இது திருவிழாவின் உச்ச நிகழ்வாகும்.

செங்கோட்டை சிவன் கோயிலில் விவேகானந்தா கேந்திரா சார்பில் விளக்கு பூஜை!

விவேகானந்தா கேந்திரம் கிராம முன்னேற்ற திட்டம் சார்பில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை மற்றும் மாதர் மாநாடு நடந்தது.

சிந்து நதியும் இந்தியாவின் மனிதாபிமானமும்!

மேற்கு வங்க மாரீச்சபி படுகொலைகள் நடந்ததற்கு யார் பொறுப்பு ? சந்தோஷ் காளி, முர்ஷிதாபாத் கலவரங்களையும் சேர்த்து எழுதுவது தானே…. கொடுமை.

பஞ்சாங்கம் ஏப்ரல் 29- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories