April 28, 2025, 11:32 PM
29.9 C
Chennai

தமிழகத்தில் இன்று 1286 பேருக்கு பாதிப்பு; சென்னையில் மட்டும் 1012 பேருக்கு தொற்று உறுதி!

china corona
china corona

தமிழகத்தில் இன்று 1,286 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது! இதுவரை இல்லாத அளவாக, இன்று ஒரே நாளில் 1,286 பேருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக 1000த்தைக் கடந்து கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப் பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் இன்று 4ஆவது நாளாக ஒரே நாளில் பாதிப்பு 1,000ஐக் கடந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 1286 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,000ஐக் கடந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,872ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று 1012 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது. இதுவரை இல்லாத வகையில் சென்னையில் தொற்று பாதிப்பு 1,000ஐக் கடந்தது. சென்னை பெருநகரில் கொரோனா பாதிப்பு 17,000ஐக் கடந்துள்ளது. அவ்வகையில் சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 17,598ஆக அதிகரித்துள்ளது.

ALSO READ:  பாலியல் வன்முறையில், மூன்றரை வயது சிறுமியின் பக்கம் தவறாம்: சர்ச்சை கிளப்பிய ஆட்சியர் மாற்றம்!

அதே நேரம், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 610 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளனர். அந்த வகையில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 14,316ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 11 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதை அடுத்து தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 200ஐக் கடந்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பலி எண்ணிக்கை 208ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய தொற்றில், ஐக்கிய அரபு அமீரகம், துபாயிலிருந்து வந்தவர்களில் 15 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு கண்டறியப் பட்டுள்ளது. சென்னையை அடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் 61 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 58 பேரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 19 பேரும், கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

Media Bulletin COVID PM Page
Media Bulletin COVID PM Page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை சித்திரை திருவிழா மே 6ல் தொடக்கம்! மே 8ல் மீனாட்சி திருக்கல்யாணம்!

மதுரை சித்திரை திருவிழா மே 6ல் தொடக்கம்! மே 8ல் மீனாட்சி திருக்கல்யாணம்!

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

Topics

மதுரை சித்திரை திருவிழா மே 6ல் தொடக்கம்! மே 8ல் மீனாட்சி திருக்கல்யாணம்!

மதுரை சித்திரை திருவிழா மே 6ல் தொடக்கம்! மே 8ல் மீனாட்சி திருக்கல்யாணம்!

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சரவை மாற்றம்; பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்! ஆளுநர் ஒப்புதல்!

தமிழக அமைச்சர்களாக இருந்து நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கிய பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோரின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

Entertainment News

Popular Categories