spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாஇது அறிவின் யுகம்! புதிய கல்விக் கொள்கை பற்றி பிரதமர் பேச்சு!

இது அறிவின் யுகம்! புதிய கல்விக் கொள்கை பற்றி பிரதமர் பேச்சு!

- Advertisement -

புதிய கல்விக் கொள்கை பற்றி பிரதமர் பேச்சு!

  • புதுமை, ஆராய்ச்சி, வளர்ச்சி இவற்றிற்கு முக்கியத்துவம், தர வேண்டும்
  • 21 ஆம் நூற்றாண்டின் புதுமைக்கேற்ப கல்வியை பயன்படுத்த வேண்டும்
  • கல்வி, விளையாட்டுத்துறையில் உலகத்தரத்திற்கு நிகரான வசதிகளை உருவாக்க வேண்டும்
  • இந்தியாவின் கல்வித்திட்டம் புதுமையாகவும், நவீனமாகவும் இருக்க வேண்டும் என்பதே நோக்கம்
  • இந்தியாவின் கனவையும், வருங்கால சந்ததியினரின் வளர்ச்சியையும் கருத்தில்கொண்டே புதிய கல்விக் கொள்கை உருவாக்கம்

புதிய கல்விக் கொள்கை பற்றி பிரதமர் பேச்சு!

  • கடந்த நூற்றாண்டுகளில், சிறந்த விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்களை உலகிற்கு வழங்கியுள்ளோம் – பிரதமர் மோடி பெருமை
  • பெற்றோர், உறவினர், நண்பர்கள் அனைவருக்குமாக வலுக்கட்டாயமாக உருவாக்கப்பட்ட பாடங்களை படித்து வருகிறோம்
  • எதைப் படித்தார்களோ அது வேலைக்கு உதவவில்லை
  • வேகமாக மாறிவரும் உலகில், இந்தியா தனது பயனுள்ள பாத்திரத்தை வகிக்க வேகமாக மாற வேண்டும்.
  • இந்தியாவின் கல்வி மிகவும் நவீனமாக மாற வேண்டும், இங்கே திறமைக்கு முழு வாய்ப்பு கிடைக்கிறது .

புதிய கல்விக் கொள்கை பற்றி பிரதமர் பேச்சு:

  • பல பட்டங்கள் பெற்றும் வேலைக்கு உதவவில்லை நம்பிக்கையை தரவில்லை.
  • நம் குறைபாடுகளை முதலில் நாம் உணர வேண்டும்.
  • 21 ஆம் நூற்றாண்டு அறிவின் யுகம்.
  • கல்வி, ஆராய்ச்சியில் முன்னேற்றம் கொண்டுவர வேண்டும் என்பதே புதிய கல்விக்கொள்கையின் நோக்கம்.
  • மாணவர்களை வழி நடத்துவது தேசத்திற்கான முன்னேற்றமாக இருக்க வேண்டும்.

புதிய கல்விக் கொள்கை பற்றி பிரதமர் பேச்சு:

  • இளைஞர்கள் 3 விஷயங்களை கண்டிப்பாக செய்ய வேண்டும்.
  • கல்வி, கேள்வி, தீர்மானித்தால் ஆகிய மூன்றும் முக்கியம்.
  • கேள்வி கேட்டால்தான் தெளிவு பிறக்கும். கல்வியின் பயன் வாழ்க்கைக்கு உதவ வேண்டும். பெயருக்காக படிக்கக் கூடாது.
  • புதிய கல்விக் கொள்கை மூலம் கல்விசார் துறையில் இருந்த சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.
  • கல்வி வாழ்க்கைக்கு உதவ வேண்டும். அதைத்தான் புதிய கல்விக்கொள்கை தெளிவுபடுத்துகிறது.

புதிய கல்விக் கொள்கை பற்றி பிரதமர் பேச்சு:

  • இது தனிமனித திட்டம் அல்ல. ஒட்டுமொத்த இந்தியாவுக்கான திட்டம்.
  • ஒரே ஒரு பாடத்திட்டம் அனைத்திற்கும் தீர்வாக அமையாது
  • பலவிதமான பகுதிகளில் மாணவர்கள் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
  • அம்பேத்கர் கூறியபடி, கல்வி அனைவருக்கும் கிடைக்கும்படியாக இருக்க வேண்டும்.
  • வேலை தேடுவதை விட்டு, வேலை கொடுப்பதாக கல்வித்திட்டம் அமைய வேண்டும்.
  • 20 வளர்ந்த நாடுகள் தாய்மொழியில் கற்றுதான் முன்னேற்றம் கண்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe