பெண் கர்ப்பமாக இருப்பதை அறியாத பெற்றோர்! பைக் பஞ்சர் என்று வாசலில் நின்றவன் தந்தையான வினோதம்!

Screenshot_2020_0820_120012

தனக்கு திருமணம் ஆனதை மறைத்து வேறு ஒரு பெண்ணை காதல் வலைவீசி கற்பமாக்கிய இளைஞரை போலீசார் சென்னையில் கைது செய்துள்ளனர்.

சென்னை மதுரவாயலை சேர்ந்த 24 வயது பெண்ணுக்கு திடீரென வயிறுவலி ஏற்ப்பட்டுள்ளது. இதனால் அந்த பெண்ணின் பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை நடத்திய மருத்துவர்கள் பெண்ணிற்கு பிரசவவலி வந்திருப்பதாக கூறி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதில் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பெண்ணிற்கு திருமணமே ஆகவில்லை என கூறியுள்ளனர். இந்நிலையில் அந்த பெண்ணிற்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது.

இதுகுறித்து மருத்துவமனையில் இருந்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்தியதில் பல உண்மைகளை அந்த பெண் கூறியுள்ளார்.

அதன்படி புழலை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் லோகேஷ் (24) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மதுரவாயல் வழியாக சென்ற போது அந்த பெண்ணின் வீட்டின் முன்பு அவரது பைக் பஞ்சர் ஆகியுள்ளது.

அங்கு நின்று கொண்டிருந்த லோகேஷ் அந்த பெண்ணிடம் தண்ணீர் கேட்டுள்ளார். அந்த பெண்ணும் அவருக்கு தண்ணீர் கொடுக்கும் போது அந்த பெண் அழகாக இருப்பதாகவும் தன்னிடம் போனில் பேசும் படியும் ஒரு மொபைல் நம்பரை எழுதி அந்த பெண்ணிடம் கொடுத்துள்ளார். அந்த பெண் அவரை ஒருவாரமாக தொடர்பு கொள்ளவில்லை.

எனவே ஒருவாரம் கழித்து மீண்டும் அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்த லோகேஷ் ஆசை வார்த்தைகள் கூறி திருமணம் செய்து கொள்வதாக வாக்கு கொடுத்துள்ளர். அந்த பெண்ணும் அவருடன் பல இடங்களுக்கு சென்று தனிமையில் இருந்துள்ளார். இதனால் அந்த பெண் கற்பமாக அதற்கு பின் லோகேஷ் அந்த பெண்ணிடம் பேச மறுத்துள்ளார். மேலும் தனக்கு திருமணம் ஆகி விட்டது என்றும் குழந்தையை கலைத்து விடுமாறும் கூறியுள்ளார்.

அந்த பெண் தன் பெற்றோரிடம் வயிற்றில் நீர்க்கட்டி இருப்பதாக கூறி சிகிச்சை எடுத்து வந்த நிலையில் தற்போது அந்த பெண்ணிற்கு பிரசவவலி ஏற்ப்பட்டு குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த பிறகு தான் மகள் கர்பமாக இருந்ததே பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் லோகேஷை கைது செய்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Topics

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories