கொரோனா: தந்தையின் உடலை சைக்கிளில் சென்ற மகன்!

Screenshot_2020_0820_113455

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தந்தையின் உடலுக்கு ஆம்புலன்ஸ் கிடைக்காததால், நண்பர் உதவியுடன் சைக்கிள் எடுத்து சென்று மகன் அடக்கம் செய்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவி அருகே உள்ள எம் கே யு பள்ளி எனும் இடத்தைச் சேர்ந்த சாதெப்பா சளகர் என்பவருக்கு 71 வயதாகிறது. கடந்த வாரம் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கிராம சுகாதார மையத்தில் சேர்க்கப்பட்டு, இவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், கொண்டு செல்வதற்கு முன்பாகவே அவர் உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து அவரது சடலத்தைக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் ஓட்டுனரிடம் கேட்டதற்கு, கொரோனா அச்சத்தால் அவர் வர மறுத்துள்ளார்

அதேசமயம் உறவினர்களும் உடலைப் பார்க்க கூட வரவில்லையாம், அங்கு பருவமழை வேற பெய்து வந்ததால், உடலை அடக்கம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது, இருப்பினும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் உடலை விரைவில் அடக்கம் செய்யுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டு கொண்டே வந்துள்ளது. எனவே வருத்தமடைந்த அவரின் மகன் தன் தந்தையின் உடலை பாலிதீன் பையில் மூடி சைக்கிளில் வைத்து இரண்டு கிலோமீட்டர் தூரமுள்ள சுடுகாட்டுக்கு தனது நண்பர் ஒருவரின் உதவியுடன் சைக்கிளில் கொண்டு சென்றுள்ளார். இருவரும் பாதுகாப்பு கவசம் அணிந்த சுடுகாட்டுக்கு கொண்டு சென்று உடலை அடக்கம் செய்துள்ளனர்.

உடலை சைக்கிளில் எடுத்துச் செல்லும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அதிவிட்டுள்ள அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி கே சிவகுமார் அவர்கள், முதல்வர் எடியூரப்பா அவர்களே உங்கள் அரசு எங்கே? உடலை கொண்டு செல்ல ஏன் ஆம்புலன்ஸ் கூட வரவில்லையா? உங்கள் அரசுக்கு துளியும் மனித நேயம் இல்லை. கொரோனா நோயாளிகளை கையாள்வதில் கர்நாடக அரசு தோல்வி அடைந்துவிட்டது என விமர்சித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Topics

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories