23-03-2023 11:18 PM
More
    Homeஉள்ளூர் செய்திகள்தமிழகத்தில் இன்று பாதிப்பு 98: அதில் ‘ஒரே தனித்தொற்று’ 91: பீலா ராஜேஷ்!

    To Read in other Indian Languages…

    தமிழகத்தில் இன்று பாதிப்பு 98: அதில் ‘ஒரே தனித்தொற்று’ 91: பீலா ராஜேஷ்!

    beela rajesh 1 - Dhinasari Tamil

    தமிழகத்தில் இன்று புதிதாக பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 98 என்றும், அவர்களில் 91 பேர், ஒரே தனித் தொற்று மூலம் பாதிக்கப் பட்டவர்கள் என்றும் கூறினார் சுகாதாரச் செயலர் பீலா ராஜேஷ்.

    தமிழகத்தில் இன்று மட்டும் 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. இதை அடுத்து, தமிழகத்தில் இதுவரை கொரொனா பாதிக்கப் பட்டவர்கள் எண்ணிக்கை, 1075இல் இருந்து, 1173 என அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.

    இன்று 98 பேருக்கு புதிதாக நோய்த் தொற்று உறுதி செய்யப் பட்டது என்பதுடன், அவர்களில் 91 பேர், ஒரே தனித்தொற்று (தில்லி, தப்ளிக் ஜமாஅத் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்) மூலம் பாதிக்கப் பட்டவர்கள் என்றும், மீதமுள்ள 7 பேர், ஏற்கெனவே பாஸிட்டிவ் முடிவுகள் வந்தவர்களிடம் இருந்து காண்டாக்ட் ஏற்பட்டதன் மூலம் தொற்று ஏற்பட்டவர்கள் என்றும், அவர்களில் 3 பேர் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் என்றும் கூறினார் பீலா ராஜேஷ்.

    இன்று புதிதாக எவரும் கொரோனாவால் உயிரிழக்கவில்லை. இன்று ஒருநாளில் 8 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை, மொத்தம் 58 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர் என்று கூறினார் பீலா ராஜேஷ்

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    8 + twelve =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,036FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,630FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது..

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது.விருதைபெரும் மகிழ்ச்சி...

    Latest News : Read Now...