தெருவை கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்த அமைச்சர் தம்பதி!வைரலான போட்டோ!

Published:

minister cleaning1 - 2026

வீதியைக் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்த அமைச்சர் தம்பதி… போட்டோ வைரல் ஆனது.

நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் நம் சுற்றுச்சூழலும் சுற்றுப்புறமும் சுத்தமாக வைத்துக் கொள்வது மிகவும் தேவை. கர்நாடக அமைச்சர் எஸ் சுரேஷ்குமார் வீதி சுத்தமாக இருப்பது எத்தனை தேவை என்பதை மக்களுக்கு உணர்த்தியுள்ளார்.

பெங்களூரில் உள்ள தன் வீட்டின் அருகில் இருக்கும் குப்பை கூளங்களை கவனித்த எஸ் சுரேஷ்குமார் தன் மனைவியோடு சேர்ந்து அந்த குப்பைகளை பெருக்கினார்.

minister cleaning - 2026

அமைச்சர் சுரேஷ்குமார் தம்பதிகள் வீதியை சுத்தம் செய்யும் போட்டோக்களை பெங்களூரு மகாநகர பாலக சமஸ்த கமிஷனர் BBMP பிஹெச் அனில்குமார் டிவிட்டர் மூலம் ஷேர் செய்துள்ளார்.

உங்கள் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் என்று சமுதாயத்திற்கு மிகச்சிறந்த கருத்தை அளித்துள்ள அமைச்சர் சுரேஷ்குமார் தம்பதிகளுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

ALSO READ:  வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img