முத்தியால்பேட்டை மசூதியில்… எதியோப்பியா நாட்டவர் 8 பேர் கைது! பின்னணி என்ன?

caa nrc npr - 2026

சென்னை முத்தியால்பேட்டை மசூதி ஒன்றில் தங்கி இருந்த எத்தியோப்பியா நாட்டை சேர்ந்த 8 பேர்‌ கைது.

அரசு சொல்வதைக் கேட்கக் கூடாது என்று திரிகிறார்களா இந்த ஜமாத் ஆட்கள்? என்ன சொல்லித் திருத்துவது? மொத்த நாடும் எவ்வளவு கஷ்டம் அனுபவித்து வருகிறது! இவர்களுக்கு புரியவில்லையா?

இந்த ஜமாத் மாநாடு மட்டும் நடக்கவில்லை என்றால் தமிழகத்தில் இன்று 100 பேர் கூட கிடையாது கொரோனா. ஆனால் இன்று 1000 பேர் கொரோனா தாண்டவும், மாநிலம் மோசமான நிலையை அடையவும் முழுக்க முழுக்க தப்லீகி ஜமாத் மட்டுமே முக்கிய காரணம். அப்படி இருக்கும் போது இப்படி வெளி நாட்டு நபர்களை உடனடியாக ஒப்படைக்கக் கூறிய பின்பும் இன்றும் அவர்கள் பற்றி தகவல்களை அரசிடம் தெரிவிக்காது மறைத்து வைப்பது எதனால்?

இங்கே தீவிரவாதிகள் மூலம் கொரோனா பரவுகிறது என்பது தான் பெரும்பாலும் யூகிக்கக் கூடிய உண்மை. ஆனால் தீவிரவாதத்தில் ஈடுபாடு இல்லாத அப்பாவி இஸ்லாமியர்களையும் அவர்களுக்குத் தெரியாமல் அவர்களை தங்கள் பலிகடாவாக ஆக்கி இந்த தீவிரவாதிகள் அட்டூழியத்தைக் கண்டிக்கவோ எதிர்த்து குரல் கொடுக்கவோ வக்கு இல்லை.

திருச்சியில் மருத்துவர் மீது எச்சில் துப்பியது டெல்லி தப்லீகி ஜமாத் சென்று வந்த நபர் இது timesofindia முதல் ANI செய்தி நிறுவனங்கள் வரை உறுதிபடுத்தி செய்தி வெளியிட்ட பின்பும் இங்கே சில இஸ்லாமியக் குழுக்கள் திருச்சியில் அப்படி செய்தவர்கள் பெயர் மணிமாறன் , சுரேஷ் என்று வெக்கமே இல்லாமல் பொய்யைப் பரப்புகிறார்கள். இது என்ன சரி? பொய் பேசி மூடி மறைக்கவும் , இந்துகளை வம்பிழுக்கவும் ஏன் புத்தி போகிறது?

ஆகப் பொய் சொல்வது, தீவிரவாதிகளுக்கு வக்காலத்து வாங்குவது, ஜமாத் என்று சொல்லி இன்று வெளி நாட்டவரை மறைத்து வைப்பது, மருத்துவர்கள் மீது எச்சில் துப்புவது , போலீஸ் மீது கல்லெறிவது, சிறுநீர் அடைத்து வைத்த பாட்டிலை அடுத்தவர் வீடுகளின் மீது எறிவது என்று உச்சம் தொட்டுவிட்டது இவர்கள் ஆட்டம்.

இது இங்கே உள்ள எந்த தவறும் செய்யாத அப்பாவி இஸ்லாமிய மக்களைத் தான் நேரடியாகப் பாதிக்கப் போகிறது.

இதில் உச்சக்கட்ட அயோக்கியத்தனம் என்னவென்றால் இவர்களைக் கண்டறியச் செல்லும் காவல்துறையைப் பணி செய்யவிடாமல் தடுக்கும் திமுக நிர்வாகிகள், கொரோனா பாதித்த பகுதியை தனிமைப்படுத்த விடாமல் தடுக்கும் திமுக ஆதரவாளர்கள் செய்யும் இஸ்லாமிய ஓட்டு வங்கி அரசியல் தமிழக மக்களை முழுவதும் பெரும் ஆபத்தில் தள்ளும் வேலை.

“எங்க ஓட்டு மாமா நாங்கள் விடுவோமா” என்று வாய் கூசாமல் பேசும் திமுக MLA பேச்சு கேட்ட பின் மக்கள் கொதித்துப் போய் உள்ளார்கள். இதற்கு ஒரே தீர்வு இந்துக்கள் ஒட்டுமொத்தமாக திமுக என்ற கட்சியைப் புறக்கணிப்பது தான். வேறு வழியே இல்லை இவர்கள் செய்யும் மதவெறி அரசியலுக்கும், மதவாத வெறியில் திரியும் சில ஜமாத்கள் செய்யும் அட்டூழியத்திற்கும் தீர்வு இந்துகள் ஒன்றிணைவது மட்டுமே.

4% வாக்குக்கு திமுக இந்த கூத்து நடத்தும் என்றால் 84% இந்துகள் விழிப்புணர்வு அடைவதும், ஓட்டு வங்கி அரசியல் செய்யும் திமுகவை புறக்கணிப்பது தான் ஒரே வழி.

  • மாரிதாஸ்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

Topics

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

Entertainment News

Popular Categories