ஆக்கிரமிப்புகளால் தேர் நிலைவந்து சேர தாமதம்! பக்தர்கள் வேதனை!
இனிவரும் காலங்களிலாவது, ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி திருவிழா நடைபெறும் காலங்களில் பொது மக்களுக்கும் பக்தர்களுக்கும் சிரமம் இன்றி ஏற்படுத்தி தர வேண்டுமென, அதிகாரிகளை பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
உயர் நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.30 கோடி மோசடி: 10 பேர் கைது
அவர்களிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தமிழகத்தில் இதே போல் வேறு எங்கெல்லாம் ஏஜென்சி அமைத்து மோசடியில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள் என விசாரணை செய்து வருவதாக காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது
― Advertisement ―
நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்ற மோடி; மும்மடங்கு வேகத்தில் பணியாற்றுவதாக உறுதி!
18ஆவது மக்களவை உறுப்பினராகப் பதவியேற்ற நரேந்திர தாமோதர்தாஸ் மோதி, பதவிப் பிரமாணம் ஏற்ற போது…
More News
சர்வதேச யோகா தினம்; ஸ்ரீநகரில் பிரதமர் மோடி!
யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்தார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்; 33 பேர் உயிரிழந்த பரிதாபம்! ‘வழக்கம் போல்’ நடவடிக்கைகள்!
கள்ளச்சாராய விற்பனை கட்டுப்படுத்தப்படாததற்கும், உயிரிழப்புகளுக்கும் உள்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்!
Explore more from this Section...
பள்ளி ஆய்வுக்கூடத்தில் +2 மாணவர் தீக்குளித்து தற்கொலை: ஆசிரியர் கைது
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை பிளஸ் 2 மாணவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அந்தப் பள்ளி ஆசிரியரை போலீஸார் கைது செய்தனர்....
வைகை அணை நீர்மட்டம் தொடர் சரிவு
மதுரை: வைகை அணையில் நீர்மட்டம் தொடர்ந்து சரிவு கண்டு வருகிறது. வடகிழக்குப் பருவமழையால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 2 வது முறையாக 142 அடியை எட்டியது. அணையில் இருந்து...
காவல்துறையினரை மிரட்டிய பாப்புலர் பிரண்ட் அமைப்பினர்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த வள்ளல் சீதக்காதி சாலையில் நிறுத்தப் பட்டிருந்த வாகனங்களை அகற்றிய டி.எஸ்.பி மகேஸ்வரி மற்றும் காவல்துறையினரை எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாஅமைப்பினர் முஜீப்,...
உலக வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும்: வெள்ளையன்
மதுரை: உலக வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும் என்று, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த. வெள்ளையன் வலியுறுத்தியுள்ளார். மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுப் பேசியபோது...
ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும்: ராமதாஸ்
மதுரை:தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மத்திய அரசு அவசரச் சட்டத்தை பிறப்பிக்க மாநில அரசு வலியுறுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழரின் பாரம்பரிய விளையாட்டான...
புரோஹிதம் செய்து வந்த 500 வேட்டிகளை வெள்ள நிவாரணத்துக்கு அளித்த அர்ச்சகர்
தேனி:தாம் இது வரை புரோஹிதம் மூலம் சேகரித்து வைத்திருந்த சுமார் 500 வேட்டிகளை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கினார் அர்ச்சகர் ஒருவர். தேனி மாவட்டம் குச்சனூர் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கோவில் அர்ச்சகரான...
நடிகர் சங்கம் மீது அவதூறு: 27ம் தேதி நடிகர் வடிவேலு ஆஜராக உத்தரவு
நாமக்கல்: நடிகர் சங்கத்தை அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், நடிகர் வடிவேலு, வரும், வரும் 27ஆம் தேதி நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு, கடந்த,...
திண்டுக்கல் பகுதிகளில் மண்சரிவு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. கொடைக்கானலில் விடிய, விடிய பலத்த மழை பெய்தது. கொடைக்கானல் ஏரி நிரம்பி மறுகால் பாய்வதால் கரையோர கிராமங்களுக்கு வெள்ள...
முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு
போடி:தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, முல்லைப் பெரியாறு அணைக்கு வினாடிக்கு 4,567 கன அடி தண்ணீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 133.10 அடியாக இருந்தது. வைகை அணைக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
தேனி பகுதியில் போடிமெட்டு சாலையில் மண்சரிவு
போடி:போடி மெட்டு சாலையில் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவில் இருந்து நேற்று அதிகாலை வரை மழை நீடித்தது. போடிமெட்டு மலைச்சாலையில் நள்ளிரவில் மீண்டும்...
அப்துல் கலாமின் உடைமைகள் ராமேஸ்வரம் வந்தன
ராமேஸ்வரம்: தில்லி ராஜாஜி மார்க் பங்களாவில் இருந்த இந்தியக் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் உடைமைகள் 204 பெட்டிகளில் ராமேஸ்வரம் வந்தன. குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் தில்லி ராஜாஜி...
மதுரை சித்திரைத் திருவிழா – 2015
மதுரை ஸ்ரீ மீனாக்ஷியம்மன் திருக்கோயில் சித்திரைத் திருவிழா நேற்று(ஏப்ரல் 21,2015) நற்பகல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து, மாலையில் மதுரையின் நான்கு மாசிவீதிகளில் நடந்த திருவீதி உலாவில், ஸ்ரீ சுந்தரேஸ்வரர் உடனுறை பிரியாவிடை...