ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தாங்தார் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் தீவிரவாதிகளை இந்தியாவில் நுழைய வைக்க இந்த தாக்குதல் நடைபெற்றது.
இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. தற்போது கிடைத்த தகவலின்படி, நீலம் பள்ளத்தாக்கில் செயல்பட்ட 4 தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் தகர்த்தது. 4,5 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். பலர் காயம் அடைந்துள்ளனர்
Sources: As per reports, 4-5 Pakistan Army soldiers have been killed and several have been injured. Indian Army has launched attacks on terrorist camps situated inside Pakistan occupied Kashmir (PoK) opposite the Tangdhar sector. pic.twitter.com/SFFFjAReHX
— ANI (@ANI) October 20, 2019