February 11, 2025, 4:11 AM
24.6 C
Chennai

அந்தப் பொன்னான தருணத்தின் பொன்விழா ஆண்டில்..!

1971-war
1971-war

16-12-1971 : 90000 படைவீரர்களோடு பாகிஸ்தான் இராணுவம் சரணடையும் ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுவது பாகிஸ்தான் லெப்டினன்ட் ஜெனரல் நியாஜி.

கையெழுத்து போடச் சொல்லி அருகில் அமர்ந்து இருப்பது நமது பாரத இராணுவ லெப்டினன்ட் ஜெனரல் ஜே.என்.அரோரா.

வலதுபுறம் நின்று கொண்டிருப்பவர் தான் முக்கிய கதாநாயகன்.
மேஜர் ஜெனரல் ஜே. எப்.ஆர்.ஜேக்கப்.

யூதரான இவர் இஸ்ரேல் உருவான பின்னரும் இஸ்ரேல் செல்லாமல் பாரதத்திலேயே வாழ்வேன்; மடிவேன் என்று வாழ்ந்து காட்டியவர். இவர் நமது பாரத இராணுவ கிழக்கு பிராந்திய தளபதி.

(அந்த யுத்தத்தில் லாகூர் வரை பாரத இராணுவம் சென்றது. பங்களாதேஷ் கைப்பற்றப்பட்டது. இருந்தாலும் எல்லாவற்றையும் இந்திரா விட்டு கொடுத்து விட்டார் .)

தலைமை தளபதி, மற்ற இராணுவ தளபதிகள் அனைவரும் ஜே.எப். ஆர். ஜேக்கப் தலைமையிலான கிழக்கு பிராந்திய இராணுவ படையினரை பங்களாதேஷின் வெளிப்பகுதியில் தாக்குதல்களை நடத்தக் கூறினார்கள்.

இவர் அதை புறக்கணித்து நேரடியாக தற்போதைய தலைநகரான டாக்காவை தாக்கினார். பாகிஸ்தான் நியாஜியை டாக்காவில் பார்த்து சரணடைகிறீர்களா இல்லை மொத்தமாக குண்டு போட்டு அழிக்கவா என்றே மிரட்டினார்.

கடைசியில் நியாஜி சரணடைய ஒத்துக் கொண்டார்.
அப்போது நியாஜி தலைமையில் 26000 பாகிஸ்தான் இராணுவ வீரர்கள். ஜேக்கப் தலைமையில் மூவாயிரம் வீரர்கள் மட்டுமே.

1971-war-1
1971-war-1

அந்த அளவிற்கு கிலியை ஏற்படுத்தினார். இதை நியாஜி பின்னர் விவரித்து கூறியபோது உலகிற்கு தெரிந்தது. ஜே. எப்.ஆர்.ஜேக்கப் பணி ஓய்வுக்கு பிறகு பாஜகவில் இணைந்து இராணுவ விவகாரங்களுக்கான ஆலோசகராக செயல்பட்டார்.

வாஜ்பாய் ஆட்சிக்கு வந்தபிறகு கவர்னர் ஆக நியமிக்கப்பட்டார். இந்த ஆண்டு ஜனவரியில் காலமானார்.

The valour of the Indian Armed Forces has never been in doubt, but an account by Sydney Schanberg, the Pulitzer winning American journalist as published by the New York Times post the Liberation War is a great tribute to the Army. This is what he wrote:

“I don’t like sitting around praising armies. I don’t like armies because armies mean wars. But this (Indian) army was something. They were great all the way. There never was a black mark…I lived with the officers and I walked, rode with the jawans-and they were all great. Sure, some of them were scared at first-they wouldn’t be human if they weren’t. But I never saw a man flinch because he was scared. There was tremendous spirit in the Indian Army and it did one good to experience it. I have seen our boys in Vietnam-and this army was different. Their arms and equipment aren’t as good-but what they had was used with effect and boy! could they improvise. I saw heavy recoilless guns carried on shoulders, big guns pushed across marshes like ox-carts, by jawans, villagers, officers, everybody was in it together and they were perfect gentlemen. I never saw them do a thing wrong not even when they saw just how bestial the enemy had been.”

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.11- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

இலவச வேட்டி சேலை திட்டத்தில் வருடந்தோறும் ஊழல் செய்யும் ‘கமிஷன்’ காந்தி: அண்ணாமலை

மிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆட்சிக்கு வரும்போது, சிறைக்குச் செல்லவிருக்கும் தி.மு.க.,வின் ஊழல் அமைச்சர்களில், காந்தியே முதல் நபராக இருப்பார்

உவரி கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைக்க இந்து முன்னணி எதிர்ப்பு!

நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியர்களை சங்கிலி கட்டி அனுப்பும் அமெரிக்கா! குடிமக்களை எப்படி நடத்துகிறது இந்தியா?

பல்லாயிர இந்தியர்களை அமெரிக்காவில் பிடித்து வைத்திருக்கிறது அந்நாடு. காரணம்: அவர்கள் அமெரிக்க எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்தவர்கள்,

செங்கோட்டை சிவன் கோயிலில் தைப்பூச தேரோட்டம்; எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி வடம் பிடித்து தொடங்கி வைப்பு!

செங்கோட்டை ஸ்ரீ தர்மஸம்வர்த்தினி அம்பாள்- குலசேகரநாத சுவாமி கோவில் தைத் தேரோட்டம்: அதிமுக எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி தேரை வடம் பிடித்து இழுத்து

Topics

பஞ்சாங்கம் பிப்.11- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

இலவச வேட்டி சேலை திட்டத்தில் வருடந்தோறும் ஊழல் செய்யும் ‘கமிஷன்’ காந்தி: அண்ணாமலை

மிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆட்சிக்கு வரும்போது, சிறைக்குச் செல்லவிருக்கும் தி.மு.க.,வின் ஊழல் அமைச்சர்களில், காந்தியே முதல் நபராக இருப்பார்

உவரி கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைக்க இந்து முன்னணி எதிர்ப்பு!

நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியர்களை சங்கிலி கட்டி அனுப்பும் அமெரிக்கா! குடிமக்களை எப்படி நடத்துகிறது இந்தியா?

பல்லாயிர இந்தியர்களை அமெரிக்காவில் பிடித்து வைத்திருக்கிறது அந்நாடு. காரணம்: அவர்கள் அமெரிக்க எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்தவர்கள்,

செங்கோட்டை சிவன் கோயிலில் தைப்பூச தேரோட்டம்; எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி வடம் பிடித்து தொடங்கி வைப்பு!

செங்கோட்டை ஸ்ரீ தர்மஸம்வர்த்தினி அம்பாள்- குலசேகரநாத சுவாமி கோவில் தைத் தேரோட்டம்: அதிமுக எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி தேரை வடம் பிடித்து இழுத்து

திருப்பரங்குன்றத்தில் மீண்டும் மதக் கலவரத்தைத் தூண்ட சதி: இந்து முன்னணி கண்டனம்!

திருப்பரங்குன்றத்தில் மீண்டும் மத கலவரத்தை தூண்ட நினைக்கும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவிப்பதாக, அந்த அமைப்பின்

பஞ்சாங்கம் பிப்.10 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Ind Vs Eng ODI: ரோஹித் சர்மா அதிரடியில் இந்தியா வெற்றி!

ஆட்ட நாயகனாக ரோஹித் ஷர்மா அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியுடன் இந்திய அணி தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.

Entertainment News

Popular Categories