ருத்ரதாண்டவம்: மூன்றே நாளில் ரூ. 7.25 கோடி வசூல்!

rudra dhandavam
rudra dhandavam

கடந்த ஆண்டு வெளியான திரௌபதி திரைப்படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து, இயக்குனர் மோகன் ஜி சத்ரியன் ‘ருத்ர தாண்டவம்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்த ருத்ர தாண்டவம் திரைப்படத்தில், ரிச்சர்ட் ரிஷி, தர்ஷா குப்தா, இயக்குனர் மற்றும் நடிகர் கவுதம் வாசுதேவ் மேனன், தம்பி ராமையா, ராதாரவி, மாளவிகா அவினாஷ், மாரிமுத்து, ஒய் ஜீ மகேந்திரன், மனோபாலா, ராம்ஸ், ஜெயம் எஸ்.கே கோபி, தீபா, காக்கா முட்டை விக்னேஷ் உட்பட பலரும் நடித்துள்ளனர். படத்திற்கு ஜூபின் இசையமைத்து இருக்கிறார்.

இந்த படம் கடந்த 1 ஆம் தேதி தமிழகம் முழுவதும் திரையரங்கில் வெளியானது. இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ரசிகர்களிடையேயும் அமோக வரவேற்பு பெற்றது.

மேலும், ருத்ர தாண்டவம் படம் வெளியாகி 3 நாட்களில் 7.25 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த படம் மூன்று நாளில் எல்லோருக்கும் லாபம் கொடுத்த பிளாக்பஸ்டர் படம் என்றும் திரையுலகில் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், இன்று இரண்டாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ள ருத்ரதாண்டவம் திரைப்படம் 252 திரையருங்களில் வெற்றிநடை போடுவதாக படத்தின் இயக்குனர் மோகன் ஜி சத்திரியன் தெரிவித்துள்ளார்.

இதனை அவரின் டிவிட்டர் பதிவில், “252 திரையரங்குகளில் இரண்டாவது வாரம்… இவ்வளவு பெரிய வெற்றியை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அவரின் மற்றும் ஒரு பதிவில், “ருத்ரதாண்டவம் திரைப்படத்தை தயாரிக்க உடன் இருந்து, படத்தை பெரும் அளவில் மக்களிடையே திரையரங்குகள் வாயிலாக மக்களிடம் கொண்டு சேர்த்த 7GFilmsSiva அவர்களுக்கு இந்த நேரத்தில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கும் நன்றி” என்று இயக்குனர் மோகன் ஜி சத்திரியன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

Entertainment News

Popular Categories