நிம்மதியான தூக்கத்திற்கு பேருந்து பயணம்!

sleeping bus - 2026

எந்தத் தொந்தரவும் இல்லாமல் தூங்குவதற்கு, ஹாங்காங்கில் ஒரு உள்ளூர் டூர் ஏஜன்சி தனிப்பட்ட ஒரு பேருந்து சர்வீசைத் தொடங்கியுள்ளது.

52 மைல் செல்லும் இந்த பயணம், ஹாங்காங் வாசிகள் நிம்மதியாக ஓய்வெடுக்க, தொந்தரவு இல்லாமல் தூங்க உதவியாக இருக்கிறது.

நீண்ட பயணம் செல்லும்போது கொஞ்சம் நேரம் நம்மை அறியாமலேயே தூங்கும் வழக்கம் உள்ளது. ஆனால், தூங்குவதற்காகவே ஒரு பேருந்து பயணத்தை மேற்கொள்வீர்களா? ஐந்து மணி நேரம் செல்லக்கூடிய பயணத்துக்கு டூர் ஏஜென்சி ஒரு டபுள்-டெக்கர் பேருந்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

லோயர் டெக்கில் உள்ள இருக்கைகளுக்கான டிக்கெட்டின் விலை $12 மற்றும் அப்பர் டெக்கில் உள்ள இருக்கைகளுக்கான டிக்கெட்டின் விலை $51.

“Bus ride to nowhere” என்ற இந்த திட்டத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. உளு டிராவல்சின் தலைவரான ஃபிராங்கி சௌவ் தான் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

பயணிகளுக்கு தொந்தரவு இல்லாமல் இருக்க வேண்டும் மற்றும் இடையில் பயணிகள் தூக்கம் தடைபடக் கூடாது என்பதற்காக குறைவான டிராஃபிக் சிக்னல் இருக்கும் ரூட்டை தேர்ந்தெடுத்துள்ளார்.

ALSO READ:  மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

செய்தியாளர்களுக்கு இதைப் பற்றி பேட்டியளித்த ஃபிராங்கி, இந்த திட்டத்தை இரண்டு வகையான பயணிகளுக்காக உருவாக்கியுள்ளதாக தெரிவித்தார்.
பலரும் இன்சோம்னியா என்ற தூக்கமின்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, அவர்களுக்கு தேவைப்படும் போது சில மணி நேரங்களாவது தூங்குவதற்கு அமைதியான இடம் தேவைப்படுகிறது. எனவே, எந்த விதமான தொந்தரவும் இன்றி நிம்மதியாக தூங்குவதற்கு இந்த பேருந்து டூர் உருவாகப்பட்டுள்ளது.

மேலும், ஹாங்காங்கை சுற்றிப் பார்க்க விரும்புபவர்கள், எந்த கட்டுப்பாடும் இல்லாமல் சுற்றிப் பார்க்க விரும்பினால், அவர்களுக்கும் இது வசதியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

அனைவரும் வீட்டில் சரியாக உறங்குவதில்லை. மேலும், ஒவ்வொரு ஹாங்காங்கருக்கும் மன அழுத்தம் இல்லாமல் இல்லை. எனவே, இந்த ட்ரிப்பில் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

5 மணி நேரம் தூங்குவதற்கு அல்லது அமைதியான பயணத்துக்கு $12 கட்டணம் செலுத்துவார்களா என்று கேள்வியும் எழும். ஆனால், ஹாங்காங்கில் அறிமுகமாகி இருக்கும், சில நேரம் அமைதியாக அல்லது நிசப்தமான இடத்தில் நிம்மதியாக இருப்பதற்காகக் கட்டணம் செலுத்துவது புதிதல்ல.

ALSO READ:  அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

ஏற்கனவே, தென் கொரிய நாட்டில் மன அழுத்தத்திற்கான சிகிச்சை முறைகளாக, “seeking solace in cafes” என்ற கஃபேக்களில் தனிமையாக இருக்கும் திட்டங்கள் உள்ளன. டைம் ஸ்லாட்டுகள் அடிப்படையில் நீங்கள் முன்பதிவு செய்யலாம்.

மேலும், ஜப்பானிலும் சைலன்ட் கஃபேக்கள் மிகவும் பிரபலமானவை. பலரும், சில நிமிடங்களாவது தனிமையில் இருக்க விரும்புகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

Topics

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories