April 28, 2025, 7:23 AM
28.9 C
Chennai

Realme 9 சீரிஸ்: அசத்தலான 4 மாடல்களுடன்..!

Realme பிராண்டின் மற்றொரு சமீபத்திய ஸ்மார்ட்போன் தொடர் இந்திய சந்தையில் வரத் தயாராக உள்ளது. Realme 9 சீரிஸ் மிக விரைவில் தொழில்நுட்ப சந்தையில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று அறியப்படுகிறது.

Realme 9 சீரிஸ் நான்கு வெவ்வேறு மாடல்களை அறிமுகப்படுத்தலாம் என்று பல கசிவுகள் கூறுகின்றன. இந்த சீரிஸ் 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கப்படலாம் என்பதும் கசிவிலிருந்து வெளிவருகிறது.

ரியல்மி நிறுவனம் விரைவில் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய 9 சீரிஸ்- ரியல்மி 9, ரியல்மி 9 ஐ, ரியல்மி 9 ப்ரோ மற்றும் ரியல்மி 9 ப்ரோ பிளஸ் என நான்கு மாடல்களை கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி இருக்கிறது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் புதிய ரியல்மி 9 சீரிஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம்.

இந்த நிலையில், ரியல்மி 9 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் பி.ஐ.எஸ். சான்று பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக அக்டோபர் மாத வாக்கில் ஆர்.எம்.எக்ஸ்.3393 எனும் மாடல் நம்பர் கொண்ட ரியல்மி ஸ்மார்ட்போன் விவரங்கள் ஐ.எம்.இ.ஐ. வலைதளம் மற்றும் யூரேசியன் எகனாமிக் கமிஷன் வலைதளங்களில் இடம்பெற்று இருந்தது.

RealmeGTNeo2
RealmeGTNeo2

ரியல்மி ஸ்மார்ட்போன்

ALSO READ:  தமிழக பட்ஜெட் 2025: என்ன இருக்கு இதில்?!

தற்போது ஆர்.எம்.எக்ஸ்.3392 எனும் மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் விவரங்கள் பி.ஐ.எஸ். வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி 9 ப்ரோ எனும் பெயரில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

புதிய 9 சீரிஸ் மட்டுமின்றி ரியல்மி நிறுவனம் ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போனினை பல்வேறு சந்தைகளில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் பல்வேறு டாப் எண்ட் அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சரவை மாற்றம்; பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்! ஆளுநர் ஒப்புதல்!

தமிழக அமைச்சர்களாக இருந்து நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கிய பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோரின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சரவை மாற்றம்; பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்! ஆளுநர் ஒப்புதல்!

தமிழக அமைச்சர்களாக இருந்து நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கிய பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோரின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உயிரிழப்பு! 7 பேர் காயம்!

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உடல் கருகி உயிரிழப்பு. 7 பேர் காயம்

Entertainment News

Popular Categories