Pan card தொலைந்தால்.. இதை செய்யுங்க..!

01 June30 aadhar card pan card
01 June30 aadhar card pan card

நிரந்தர கணக்கு எண் அல்லது பான் கார்டு (PAN Card) இன்று மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். நிதிச் சேவைகளைப் பெறுவது முதல் வருமான வரி கணக்கு (ITR) தாக்கல் செய்வது வரை அனைத்திலும் பான் கார்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.

பான் கார்டு இல்லாமல் நிதித்துறையில் முதலீடு செய்ய முடியாது. சில சமயங்களில் பான் கார்டு தொலைந்து விட்டால், மீண்டும் எப்படி பான் கார்டை பெறுவது? எங்கு செல்ல வேண்டும்? யாரிடம் பெற வேண்டும்? என்ற குழப்பம் இன்னும் பலருக்கு உள்ளது.

உங்களது பான் கார்டை தொலைந்து விட்டால், மின்னணு பான் கார்டு அல்லது இ-பான் (e-PAN) கார்டை பதிவிறக்கம் செய்யலாம். இன்று பல நிதி நிறுவனங்கள் இ-பான் கார்டை மட்டுமே ஏற்றுக்கொள்கின்றன.

e-PAN கார்டு என்றால் என்ன?

இ-பான் டிஜிட்டல் அல்லது ஆன்லைன் பான் கார்டு (PAN CARD) என்றும் அழைக்கப்படுகிறது. இது உங்கள் பான் கார்டின் மெய்நிகர் வடிவமாகும். பான் கார்டின் நகலைக் காட்டிலும் இது சிறந்தது. அதுமட்டுமில்லாமல் இ-பான் கார்டை சில நிமிடங்களில் பதிவிறக்கம் செய்யலாம்.

PAN CARD: இந்த தவறை செய்யாதீர்கள், ரூ. 10000 அபராதம் விதிக்கப்படும்

E-PAN கார்டை டவுன்லோட் செய்வது எப்படி?

  1. முதலில் வருமான வரித்துறையின் இணையதளத்தில் நுழையவும்.
    பின்னர் e-PAN பதிவிறக்கும் விருப்பத்தை கிளிக் செய்யவும்.
  2. உங்கள் தொலைந்த பான் கார்டு எண்ணை இங்கே உள்ளிடவும்.
  3. அதன் பிறகு உங்கள் ஆதார் அட்டை எண்ணை உள்ளிடவும்.
  4. உங்கள் பிறந்த தேதியை உள்ளிட்டு, விதிமுறை மற்றும் நிபந்தனையை ஏற்கவும்.
  5. இப்போது உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும், அதை உள்ளிடவும்.
  6. இதை உறுதி செய்த பின் பேமெண்ட் ஆப்ஷன் வரும். அதில் 8.26 ரூபாய் செலுத்த வேண்டும்.
  7. பணம் செலுத்திய பிறகு நீங்கள் இ-பான் கார்டைப் பதிவிறக்கலாம்.
  8. இ-பான் கார்டைப் பதிவிறக்கம் செய்ய PDF கடவுச்சொல் தேவைப்படும்.
  9. இந்த கடவுச்சொல் உங்கள் பிறந்த தேதியாக இருக்கும்.
  10. இ-பான் கார்டைப் பதிவிறக்கம் செய்ய நீங்கள் உங்கள் ஆதார் அட்டை (Aadhaar Card) மற்றும் e-KYC செயல்முறையை முடிக்க வேண்டும் அல்லது முடித்திருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories