May 24, 2025, 12:45 PM
31.8 C
Chennai

என்ன மாரத்தான் போட்டியா..? சாலையில் ஓடிய நெருப்புக்கோழிகள்!

ostrich

நகர வீதியில் இரவு நேரத்தில் 80-க்கும் மேற்பட்ட நெருப்புக் கோழிகள் உலா வருவது வழக்கமாக காணக் கிடைக்கும் காட்சிகள் அல்ல.

ஆனால் இப்படியொரு அரிய காட்சி சீனாவின் குவாங்ஸீ மாகாணத்தின் சோங்ஸூ நகரில் நடந்துள்ளது. அந்த நகரில் அமைந்துள்ள பண்ணையில் இருந்து தப்பிய சுமார் 80+ நெருப்புக் கோழிகள் தெருவில் வலம் வந்த காட்சிகள் வெளியாகி உள்ளன.

அங்குள்ள தனியார் பண்ணையின் கதவுகள் சரிவர அடைக்கப்படாததால் அதில் இருந்து வெளியேறிய நெருப்புக் கோழிகள் கடந்த சனிக்கிழமை அன்று நகர்வலம் வந்துள்ளன.

நகர காவல்துறையினர் உதவியுடன் கோழிகள் அனைத்தும் மீட்கப்பட்டு, பத்திரமாக மீண்டும் பண்ணையில் சேர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதை கவனித்த வழிபோக்கர்கள் வியப்படைந்து போயுள்ளனர். சிலர் அதை படம் பிடித்தும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

பூமியில் மிகவும் வேகமாக செல்லக்கூடிய பறவை இனம் நெருப்புக் கோழிகள்தான். மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகம் வரை இவை செல்லும் என தெரிகிறது.

ALSO READ:  பழந் தமிழகத்தின் அடையாளமே காவி எனும் ஆன்மிகம்தான்! - ஸ்டாலினுக்கு இந்து முன்னணி அறிவுரை!

நிலத்தில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரிய முட்டையிடும் உயிரினம் இவை. மிகவும் பிரம்மாண்டமான பறவை இனம் இது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

IPL 2025: பெங்களூர் அணிக்கு சவால் கொடுத்த இஷான் கிஷன்

பிளேஆஃப் சுற்றில் விளையாடப்போகும் அணிகள் எவை என்பது முடிவாகிவிட்டபோதும் எந்த அணி எந்த அணியோடு மோதப்போகிறது எ

கோயில் முன்னால செம ட்ராஃபிக்: சரி பண்ணுங்கப்பா!

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு ஏற்படும் கடும் போக்குவரத்து நெருக்கடிால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கடும் அவதி:

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கும்பாபிஷேகத்துக்கு முகூர்த்தக்கால் நடல்!

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை மண்டப முகூர்த்தக்கால் நடும் விழா

இது குழந்தைத் தனமானதா என்ன?

*எத்தனை போர் விமானங்களை இந்தியா இழந்தது? ராகுல் காந்தியின் பாப்பா கேள்வி*        *--...

திமுக.,வின் அநாகரிக பேச்சு, ஜாதிய வன்மத்திற்கு இந்து முன்னணி கண்டனம்!

திமுகவின் அநாகரிக பேச்சு மற்றும் ஜாதிய வன்மத்திற்கு இந்து முன்னணி கண்டனம்...

Topics

IPL 2025: பெங்களூர் அணிக்கு சவால் கொடுத்த இஷான் கிஷன்

பிளேஆஃப் சுற்றில் விளையாடப்போகும் அணிகள் எவை என்பது முடிவாகிவிட்டபோதும் எந்த அணி எந்த அணியோடு மோதப்போகிறது எ

கோயில் முன்னால செம ட்ராஃபிக்: சரி பண்ணுங்கப்பா!

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு ஏற்படும் கடும் போக்குவரத்து நெருக்கடிால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கடும் அவதி:

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கும்பாபிஷேகத்துக்கு முகூர்த்தக்கால் நடல்!

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை மண்டப முகூர்த்தக்கால் நடும் விழா

இது குழந்தைத் தனமானதா என்ன?

*எத்தனை போர் விமானங்களை இந்தியா இழந்தது? ராகுல் காந்தியின் பாப்பா கேள்வி*        *--...

திமுக.,வின் அநாகரிக பேச்சு, ஜாதிய வன்மத்திற்கு இந்து முன்னணி கண்டனம்!

திமுகவின் அநாகரிக பேச்சு மற்றும் ஜாதிய வன்மத்திற்கு இந்து முன்னணி கண்டனம்...

வால்மீகி ராமாயணத்தில் உத்தர காண்டம் உள்ளதா?!

உத்தர காண்டத்தோடுதான் ராமாயணம் முழுமையடைகிறது. ராமாயணம் ஏழு காண்டங்களால் ஆனதென்று வால்மீகி தெளிவாகக் கூறியுள்ளார்.

IPL 2025: ‘தேறிய’ அந்த நான்கு அணிகள்!

நேற்றைய மும்பை-டெல்லி போட்டியின் முடிவில் பிளேஆஃப் சுற்றுக்குச் செல்லும் நான்கு அணிகள் முடிவாகிவிட்டன. அவை குஜராத், பெங்களூரு, பஞ்சாப், மும்பை ஆகிய அணிகளாகும்.

பஞ்சாங்கம் மே 23 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories