ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட 29 பழங்கால சிலைகள் உள்ளிட்ட பொருட்கள் தில்லிக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், இதனை பிரதமர் மோடி மார்ச் 21 நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
ஆஸ்திரேலியாவில் இருந்து 29 இந்திய சிலைகள் உள்ளிட்ட மிகவும் பழங்கால பொருட்களை மத்திய அரசு மீட்டு வருகிறது.
அதன்படி சீர்காழி அருகே உள்ள பழங்கால கோயிலில் காணாமல் போன சிலையும் அடங்கும் என கூறப்படுகிறது.
அது மட்டுமின்றி ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம் உட்பட மாநிலங்களில் இருந்து காணாமல் போன சிலைகளும் மீட்கப்பட்டுள்ளது.
PM Modi inspects the 29 antiquities which have been repatriated to India by Australia. The antiquities range in 6 broad categories as per themes – Shiva and his disciples, Worshipping Shakti, Lord Vishnu and his forms, Jain tradition, portraits & decorative objects
— ANI (@ANI) March 21, 2022
(Source: PMO) pic.twitter.com/vtYY1Pcs6T