ஆன்மிகச் செய்திகள்

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்

ஆக்கிரமிப்புகளால் தேர் நிலைவந்து சேர தாமதம்! பக்தர்கள் வேதனை!

இனிவரும் காலங்களிலாவது, ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி திருவிழா நடைபெறும் காலங்களில் பொது மக்களுக்கும் பக்தர்களுக்கும் சிரமம் இன்றி ஏற்படுத்தி தர வேண்டுமென, அதிகாரிகளை பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

தரிசன டிக்கெட் பற்றி திருப்பதி தேவஸ்தானம் ஒரு முக்கிய அறிவிப்பு!

தரிசன டிக்கெட்கள் பெற பக்தர்கள் இடைத்தரகர்களை நாட வேண்டாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

― Advertisement ―

நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்ற மோடி; மும்மடங்கு வேகத்தில் பணியாற்றுவதாக உறுதி!

18ஆவது மக்களவை உறுப்பினராகப் பதவியேற்ற நரேந்திர தாமோதர்தாஸ் மோதி, பதவிப் பிரமாணம் ஏற்ற போது…

More News

சர்வதேச யோகா தினம்; ஸ்ரீநகரில் பிரதமர் மோடி!

யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்தார். 

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்; 33 பேர் உயிரிழந்த பரிதாபம்! ‘வழக்கம் போல்’ நடவடிக்கைகள்!

கள்ளச்சாராய விற்பனை கட்டுப்படுத்தப்படாததற்கும், உயிரிழப்புகளுக்கும் உள்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்!

Explore more from this Section...

அது சரி… பொங்கல் என்னிக்கு?! 14ஆம் தேதியா? 15ம் தேதியா?

அன்று வெள்ளிக்கிழமை என்பதால், 10.30-12.00 ராகுகாலம். அந்த நேரம் கழிந்தும் வைக்கலாம் என்று கூறுகின்றனர் பெரியோர் சிலர்.

ஸ்ரீஆண்டாள் எண்ணெய்க் காப்பு விழா; திருமுக்குளத்தில் இருந்து புனிதநீர்!

திருவில்லிபுத்தூர் : ஸ்ரீஆண்டாள், எண்ணெய் காப்பு விழாவிற்கு திருமுக்குளத்தில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டது..

சிவன் பார்வதிக்கு உரைத்த ஸ்ரீ ராமச்சந்திராஷ்டகம்: தமிழ் அர்த்தத்துடன்..!

பரமசிவனார் பார்வதிக்குக்கூறிய பாடல் ஸ்ரீராமசந்த்ராஷ்டகம்பரமசிவன், தேவி பராசக்தியிடம் கூறினார், “பரதன் நந்திகிராமத்தில் தங்கியிருந்து, ஸ்ரீராமன் திரும்பவும் வந்து பட்டம் சூடவேண்டும் என்று கருதி என்னை நாள்தோறும் வணங்கினான். அவ்வண்ணமே நிகழ்ந்தது. அந்தச் சபையிலே...

குரு பக்தி தரும் பலன்: ஆச்சார்யாள் அருளுரை!

எவ்வாறு தெய்வத்தினிடத்தில் பக்தி வைத்திருக்கிறானோ அதே போல் குருவினிடத்தில் பக்தி வைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.இத்தகைய பக்தி வைத்திருப்பவனுக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது என்று கேட்டால் அவனுடைய ஜிக்ஞாஸை (அதாவது...

கூடாரவல்லி! பெருமாளுக்கு சிறப்பு பூஜை!

அலங்காநல்லூர் அருகே கூடாரவல்லி, பெருமாளுக்கு சிறப்பு பூஜை:

அஷ்டலக்ஷ்மி: யாரை எதற்கு வழிபட வேண்டும்?

ஸ்ரீதனலட்சுமி:-நாம் எல்லா உயிர்களிடத்திலும் அன்புடன் இருக்க வேண்டும், போதும் என்ற மனதோடு நேர்மையுடன் வாழ்ந்தால் தனலட்சுமியின் அருளை பரிபூரணமாகப் பெறலாம்.ஸ்ரீவித்யாலட்சுமி:- எல்லா உயிரினங்களிலும் தேவியானவள் புத்தி உருவில் இருப்பதால் நாம் நம் புத்தியை...

ஆத்ம தத்துவம்: ஆச்சார்யாள் அருளுரை!

ஆத்மதத்துவம் ஒருவன் பெற வேண்டுமென்றால் அவன் பரிசுத்தமான புத்தியுடன் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.காமம் (ஆசை), க்ரோதம் (கோபம்) போன்ற ஆறு எதிரிகள் இல்லாத மனம் தான் மிகவும் பரிசுத்தமான மனமாகும்....

ஊர்மிளையின் தியாகமும், பணிவும், பக்தியும்..!

பூரி எனும் புரி ஜெகந்நாதர் ஆலயத்தில் பகவான் ஶ்ரீ ஜெகந்நாதருக்கு நைவேதித்த பிரசாதமானது, விமலா தேவிக்கு அர்ப்பணிக்கும் போது அது மகா பிரசாதமாக மாறி விடுகிறது.கோவிலில் இந்த மஹா பிரசாதத்தை உலர்த்தி, சிறிய...

பாவபுண்ணிய பலன்: ஆச்சார்யாள் அருளுரை!

நாம் நற்செயல் ஆற்றுவதற்குரிய பிரேரணையை பகவான் அருளுகிறார். நாம் செய்ய விரும்பும் எச்செயலுக்கும் ஓர் உள்ளுணர்வு நம்மை உந்துகிறது.அவ்வாறின்றி நாம் செயல்படுவதில்லை. இந்த உந்துதலை கடவுள் நமக்கு அருளுகிறார். அவன் அருளன்றி நற்செயல்கள்...

2 தவணை ஊசி போட்டிருந்தாதான்… திருவண்ணாமலை கோயிலில் அனுமதியாம்!

இத்தகைய முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து திருவண்ணாமலை மாவட்டத்தில்‌ கொரோனா தொற்று அதிகளவில்‌ பரவாமல்‌ இருக்க உதவிடுமாறு

அரசாங்க வேலை, காரிய வெற்றிக்கு.. ஆதித்ய ஹ்ருதயம்.. தழிழ் அர்த்தத்துடன்..!

ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ரம்இன்றைய மார்கழி மாத மங்களம் தரும் ரவி வாரம் காலையில் பாராயணம் செய்வதால் சகல செளபாக்யமும் கிடைக்கும்.அதுவும் சிம்ம லக்னம் சூரிய பகவானின் நட்சத்திரக்காரர்களுக்கு பலன் இரட்டிப்பாகும்.மேலும் அரசாங்க உத்யோக...

இக்கட்டிலும் கேடுகளை நீக்கும் பஞ்ச முக ஆஞ்சநேயர்!

பஞ்சமுக ஆஞ்சநேயர்.ஶ்ரீமத் ராமாயணத்தில் ஶ்ரீராம ராவண யுத்தம் நடக்கிறது யுத்தத்தில் ஶ்ரீராமரும் லஷ்மணனும் வானர வீரர்களான சுக்ரீவன் நளன் அங்கதன் நீலன் ஹனுமன் மற்றும் உள்ள வானர சைன்யமும் அரக்கர் சேனைகளை துவம்சம்...

SPIRITUAL / TEMPLES