44வது ஒலிம்பியாட்: சென்னை செஸ் 4வது நாளில்..!

chess olympiod chennai - 2026

44வது சென்னை செஸ் ஒலிம்பியாட் – நான்காம் நாள் – 01.08.2022

  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

இன்று இந்திய அணிகள் வெற்றி, தோல்வி, ட்ரா என கலந்து பெற்றன. மூன்றாவது சுற்றில் இத்தாலி அணி நார்வே அணியை 3-1 புள்ளிக் கணக்கில் வென்றது ஒலிம்பியாடின் மறக்கமுடியாத தருணம். இந்தியா B அணி தற்போது வரை முன்னணியில் உள்ளது.

இன்று எஸ்தோனியாவைச் சேர்ந்த வீரர் மீலிஸ் கனெப் என்பவர் ஆட்டத்தின்போது மயக்கமடைந்தார். அவர் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பெண்கள் பிரிவில் மங்கோலியா அமெரிக்காவை நேற்று வீழ்த்தியது. இந்திய A அணியும் பிரான்ஸ் அணியும் இன்று நான்காவது சுற்றில் சந்தித்தன.

ஹரிகிருஷ்ணா, விதித் குஜராதி, எரிகைசி அர்ஜுன், எஸ்.ஏல் நாராயணன் நால்வரும் தங்களது ஆட்டங்களை ட்ரா செய்து தலா அரைப்புள்ளி பெற்றனர். எனவே இரண்டு அணியும் 2-2 என்ற புள்ளிகள் பெற்று, ஆட்டம் வெற்றிதோல்வியின்றி முடிந்தது.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

இந்திய B அணியும் இத்தாலி அணியும் மோதின. குஹேஷ், சரின் நிஹில் இருவரும் தங்களது ஆட்டங்களை வென்று தலா ஒரு புள்ளி பெற்றனர். பிரக்ஞானந்தாவும் சாத்வானி ரௌனக்கும் தலா அரைப்புள்ளி பெற்றனர். எனவே இந்திய B அணி 3-1 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது.

இந்தியா C அணியும் ஸ்பெயின் அணியும் சந்தித்தன. கங்குலி, சேதுராமன், கார்த்திகேயன் முரளி மூவரும் ஆட்டத்தை ட்ரா செய்து தலா அரைப்புள்ளி பெற்றனர். ஆனால் அபிஜித் குப்தா தோல்வியடைந்தார். இதனால் இந்திய C அணி ஸ்பெயினிடம் 1.5-2.5 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியடைந்தது.

பெண்கள் பிரிவில் இந்தியா A அணியில் கோனேரு ஹம்பி, ஹரிகா த்ரோணவள்ளி, வைஷாலி ஆகியோர் தங்களது ஆட்டங்களை ட்ரா செய்து தலா அரைப் புள்ளி பெற்றனர். நாலாவது ஆட்டக்காரரான தனியா சச்சதேவ் ஹங்கேரிய வீராங்கனையை வென்று ஒரு புள்ளி பெற்றார்.

இதனால் இந்தியா A பெண்கள் அணி 2.5-1.5 என்ற புள்ளிக் கணக்கில் ஹங்கேரியை வென்றது. இந்தியா B பெண்கள் அணி 2.5-1.5 என்ற புள்ளிக் கணக்கில் எஸ்டோனியாவை வென்றது. வந்திகா அகர்வால் ஒரு புள்ளியும் பத்மினி, சௌம்யா, டிவ்யா மூவரும் தலா அரைப்புள்ளியும் பெற்றனர். இந்தியா C அணி ஜியார்ஜியா அணியுடன் மோதி தோவியைத் தழுவியது.

ALSO READ:  சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

கர்வாடே ஈஷா, வர்ஷிணீ, ப்ரத்யுஷா ஆகியோர் தொற்றுப் போயினர். பி.வி. நந்திதா மட்டும் வென்று ஒரு புள்ளி பெற்றார். ஆண்கள் பிரிவில் இந்தியா B அணி முதலிடத்திலும் பெண்கள் பிரிவில் A, B, C அணிகள் முறையே நாலாவது, ஆறாவது மற்றும் இருபத்தியெட்டாவது இடத்திலும் உள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Topics

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Entertainment News

Popular Categories