ஆட்சியில் ‘
சற்றுமுன்
அத்திவரதர் மீண்டும் காட்சி தரும் போது அதிமுக ஆட்சியில் இருக்கும் – அமைச்சர் ஆரூடம்
அத்திவரதர் மீண்டும் காட்சி தரும் போது அதிமுக தான் ஆட்சியில் இருக்கும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்தார்.சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற கோவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ரேவ்ஸ்ரீ -
சற்றுமுன்
தற்போது ஆட்சியில் இருப்பவர்களால் எந்த பயனும் இல்லை: கமல்ஹாசன்
தமிழகத்தில் தற்போது ஆட்சியில் இருப்பவர்களை தொடர்ந்து அனுமதித்தால், இரண்டு தலைமுறைக்கு ஒரு பயனும் இல்லாமல் செய்துவிடுவார்கள் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சேலம் தொகுதி மக்கள் நீதி மய்ய வேட்பாளர்...
ரேவ்ஸ்ரீ -
சற்றுமுன்
மத்தியில் ஆட்சியில் பங்குவகித்த திமுக தமிழகத்திற்கு எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை:அமைச்சர் ஜெயக்குமார்
மத்திய அரசிடம் போராடி தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை கொண்டுவருகிறாம் என்று சென்னையில் இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், மத்திய அரசிடம் போராடி தமிழகத்திற்கு தேவையான...
ரேவ்ஸ்ரீ -
இந்தியா
காங்கிரஸ் ஆட்சியில் ‘கார்டன் சிட்டி’ கார்பேஜ் சிட்டியாக மாறி விட்டது: மோடி
நாட்டின் தகவல் தொழில்நுட்ப மையமாக விளங்கும் பெங்களூரு நகரத்தை, மிக மோசமான பாவ நரகமாக கர்நாடக முதல்வர் சித்தராமையா மாற்றி விட்டார் என பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடக சட்டப்பேரவை...
ரேவ்ஸ்ரீ -