Author: ராஜி ரகுநாதன்

தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

சீனியர் சிட்டிசன்ஸுக்கு இடைஞ்சல்… பார்க்கில் ஓட தடை!

ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள புகழ்பெற்ற “காசு பிரம்ம்மானந்த ரெட்டி தேசிய பூங்கா” வில் இனி நடைபயிற்சி மட்டுமே செய்யலாம். ஜாகிங், ரன்னிங் போன்றவற்றிற்கு அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து...

அசுர சக்திகளின் கூட்டணி! அசைத்து எறிய வேண்டியது நாமே!

மக்களாட்சியில், ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் போட்டி இருப்பது இயல்புதான். அவர்களை இவர்களும் இவர்களை அவர்களும் ஒவ்வொரு விஷயத்திலும் எதிர்ப்பதும் சகஜம்தான். ஒவ்வொரு கட்சிக்கும் அதிகார மோகமும் பதவி ஆசையும் இருப்பதும் இயல்புதான்.ஆனால்...

சிவராத்திரியன்று எதற்காக இரவில் தூங்காமல் கண்விழிக்க வேண்டும்?

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ டாகடர் சாமவேதம் ஷண்முக சர்மா தமிழில்: ராஜி ரகுநாதன்சிவராத்திரியின் முக்கிய நியமங்களாக உபவாசமும் தூங்காமல் கண் விழிப்பதும் கூறப்பட்டுள்ளன. கண் விழித்தல் என்னும் விரதம் மகா சிவராத்திக்கு மட்டுமின்றி...

போனில் அரட்டை

சரோஜா மாமி இன்று வெளி நாட்டிலிருந்து போன் செய்தாள். இது வழக்கமான ஒன்றுதான். பத்து நாளைக்கு ஒரு தடவை வரும் அன்புத் தொல்லை. மதியம் சாப்பிட்ட பின் நல்ல தூக்கம் ஒன்று போட்டு...

ஆன்ட்டிக்கு என்ன தெரியும்?

சில முக்கிய வேலைகள் இருக்கையில் சீனியர் மாணவர்களைக் கொண்டு ஜூனியர் மாணவர்களுக்கு பரத நாட்டியம் சொல்லிக் கொடுக்கச் சொல்வதாக ஒரு நடனக் கலைஞர் தொலைக் காட்சி நேர்காணலில் கூறி கொண்டிருத்தார். உடனே எனக்கு...

புடவை விலை 10 ரூவாதான்..! அடித்து பிடித்து அலைமோதி… காயமடைந்த பெண்கள்!

பத்து ரூபாய்க்குப் புடவை தருவதாக விளம்பரம் பார்த்ததால், விழுந்தடித்து ஓடி வந்த பெண்களால் ஹைதரபாத்தில் பரபரப்பு ஏற்பட்டது.ஹைதராபாத் நகரம் சித்திப்பேட்டை என்ற இடத்தில் சி எம் ஆர் ஷாப்பிங் மால் புதுக் கிளையைத்...
- 2026

டிஷர்ட், கல்யாண பத்திரிகையை அடுத்து… மார்க்கெட்டைக் கலக்கும் ‘மோடி புடவைகள்’!

இப்போதைய லேட்டஸ்ட் ட்ரெண்ட் மோடி புடவைகள்தான்! அதுவும் தற்போது மார்க்கெட்டில் மோடி புடவைகள் அதிகம் விற்பனையாகின்றனவாம். கடைகளில் வரிசையில் நின்று பெண்கள் ஆர்வத்துடன் மோடி டிசைன் புடவைகளை வாங்கிச் செல்கின்றனர்.பிரதமர் மோடியின் மீது...

தட்டுல மீதம் வெச்சா ரூ.50 அபராதம்! ஃபுல்லா ஒரு கட்டு கட்டினா ரூ.10 பரிசு! விநோத ஹோட்டல்!

மீதம் வைத்தால் அபராதம்: சாப்பிட்டால் வெகுமானம். இதுதான் ஹோட்டல் காரரின் டெக்னிக்.தெலங்கானா மாநிலம் வாரங்கல்லில் உள்ள, 'ஹனுமகொண்டா கோர்ட்' நாற்கூடலி அருகில் 'லிங்காகேதாரி' என்பவர் ஃபுட் கோர்ட் நடத்துகிறார். இங்கு உணவை...

உண்மையிலேயே நம் அரசியல் அமைப்பு குல, மதங்களுக்கு அப்பாற்பட்டதா?

தெலுங்கில் – பிரும்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மாதமிழில் – ராஜி ரகுநாதன்(Source: ருஷிபீடம் மாதஇதழ் தலையங்கம் – பிப்ரவரி 2019)நம் நாட்டில் அரசியல் கட்சிகள் குலங்களையும் மதங்களையும் சுற்றி வந்து கொண்டிருக்கின்றன. ஆனால்...

தற்காலப் பெண்கள் தலைவிரி கோலமாய் அலைவது ஏன்?

கட்டுரை: ராஜி ரகுநாதன், ஹைதராபாத்பெண்களுக்கு ஆண்டவன் அளித்த வரம் அழகான நீண்ட கூந்தல். கவிஞர்கள் பெண்களின் கூந்தலையும் நீண்ட ஜடையையும் பற்றி அழகிய உதாரணங்களோடு வர்ணித்துள்ளார்கள்.பெண்களுக்கு பரிபூரண அழகை அளிப்பது அடர்ந்த கூந்தலும்...

ஹிந்துக்கள் ஏன்… எப்படி… ஓட்டுப் போட வேண்டும்?!

தெலுங்கில்: ஜயந்தி வேங்கட சுப்பாராவு(Source: ருஷிபீடம் மாத இதழ் டிசம்பர் 2018)தமிழில்: ராஜி ரகுநாதன்.2019 ல் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடக்க இருக்கின்றன. இந்தத் தேர்தல்கள் இந்தியாவின் அதிலும் ஹிந்துக்களின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானவை....

ஹிந்துஸ்தானத்தில் ஹிந்துக்களுக்கு ஆபத்து!

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா(Source: ருஷிபீடம் மாத இதழ் டிசம்பர் 2018 தலையங்கம்)தமிழாக்கம் : ராஜி ரகுநாதன்இது இருபத்தொன்றாம் நூற்றாண்டு. விஞ்ஞானத்திலும் தொழில் நுட்பத்திலும் மிக விரைவாக வளர்ந்து வருகிறோம்....
- 2026

Recent articles

spot_img