ராஜி ரகுநாதன்

About the author

ரேவா நதி தீரத்தில் ஜபம் செய்தால் அதிக பலன் என்கிறார்களே! அந்த நதி எங்குள்ளது?

கேள்வி:- ரேவா நதீ தீரத்தில் மந்திர ஜபம் செய்தால் அதிக பலன் கிடைக்கும் என்று கூறுகிறார்களே!. அந்த நதி எங்குள்ளது கூறுவீர்களா? அங்கு தங்குவதற்கு வசதி சௌகர்யங்கள் உள்ளதா?பதில்:- ‘ரேவா நதி’ என்பது...

அம்பாளின் அஷ்டோத்ர நாமாவளியில் ‘பக்த ஹம்ச பரீமுக்ய’ என்று வருகிறதே! பொருள் என்ன?

கேள்வி:- அம்பாளின் அஷ்டோத்தர சத நாமாவளியில் ‘பக்த ஹம்ச பரீ முக்ய வியோகாயை நமோ நம:’ என்பது 83வது நாமம். இந்த நாமத்திற்கு பொருள் என்ன? சில புத்தகங்களில் ‘பரீமுக்ய’ என்பதற்கு பதில்...

வீட்டில் ஆண்கள் விளக்கேற்றினால் விளக்கு எரியாதா?

கேள்வி:- வீட்டில் பெண்கள்தான் தீபம் ஏற்ற வேண்டுமா? ஆண்கள் ஏற்றக் கூடாதா?பதில்:- வீட்டில் பொதுவாக பெண்கள் தீபம் ஏற்றுவது சிறந்தது. அதற்காக ஆண்கள் தீபம் ஏற்றக் கூடாது என்று நியமம் எதுவுமில்லை. பெண்கள்...

காலத்தால் பிற்பட்ட வாசுதேவ மந்திரத்தை முந்தைய துருவனுக்கு நாரதர் உபதேசித்தது எப்படி?

கேள்வி:- துருவனுக்கு நாரதர் வாசுதேவ மந்திரத்தை உபதேசம் செய்தார் என்று பாகவதத்தில் உள்ளது. வாசுதேவன் பிறக்கும் முன்பே அல்லவா துருவ சரித்திரம் நடந்தது? வசுதேவனின் புதல்வனான வாசுதேவனின் (கிருஷ்ணன்) நாமம் எப்போதோ நடந்த...

ஆசை ஆசையாய் அலங்கரித்து பூஜித்த விநாயகரை சதுர்த்தி பூஜை முடிந்ததும் ஆற்றில் கரைப்பது ஏன்?

கேள்வி:- விநாயக சதுர்த்தி அன்று பூஜை செய்து அழகாக அலங்கரித்த விநாயகர் சிலையை மீண்டும் நீரில் கரைத்து விடுவது எதற்காக? மேலும் நீரில் கரையாத பெரிய பெரிய சிலைகளை அவ்வாறு நீரில் சேர்ப்பது...

கபிலரின் தந்தை கர்தம மகரிஷி

கிருத யுகம் ஆரம்பித்த போது மீண்டுமொருமுறை பூமியில் குழந்தைகள் பிறக்காத நிலை உருவாயிற்று. சந்தானம் குறைந்ததால் மக்கள் தொகை இல்லாமல் போனது. பூமி மிகப் பெரியது. அனைத்து செல்வங்களும் உள்ளன. ஆனால்,...

ஆன்மிக கேள்வி-பதில்: ராமன் அவதார புருஷன் என்பது கோசலைக்குத் தெரியாதா?

கேள்வி:- ராமன் வன வாசத்திற்குச் செல்லும்போது சுமித்ரா, “ராமன் அவதார புருஷன். சிறிதும் கவலை கொள்ளாதே!” என்று கௌசல்யாவை சமாதானப் படுத்துகிறாள். இந்த ஞானம், ராமனைப் பெற்ற தாயான கௌசல்யாவுக்குத் தெரியாதா?பதில்:- “ராம: பித்ரோ:...

ஆன்மிக கேள்வி-பதில்: சிவாலயங்களில் நந்தி மூலம் சிவனைப் பார்ப்பது ஏன்? அதற்கு சுலோகம் உண்டா?

மற்றொரு பொருளில் நந்தி தர்ம சொரூபம். சனாதன தர்மத்தை கௌரவித்து தர்மம் வழியாகவே தெய்வத்தை தரிசிக்க வேண்டுமென்ற சங்கேதம் கூட இதில் மறைந்துள்ளது.

சௌந்தர்ய லஹரியின் சௌந்தர்யம்

சிவானந்த லஹரியிலும், சௌந்தர்யலஹரியிலும் ஸ்ரீவித்யையே கூறப்படுகிறது. சிவன் வேறு சக்தி வேறு என்றில்லாமல் இருவரையும் சேர்த்து வழிபட்டால் அதனையே 'சமயாச்சாரம்' என்பார்கள்.

ஆன்மிக கேள்வி-பதில்: முயலகனை மிதித்த தட்சிணாமூர்த்திக்கும் நடராஜருக்கும் என்ன தொடர்பு?

கேள்வி:- நடராஜரின் பாதத்தின் கீழ் ஒரு அசுரன் காணப்படுகிறான். அவன் பெயர் என்ன? இதன் உட்பொருள் என்ன? தட்சிணா மூர்த்திக்கும் நடராஜ மூர்த்திக்கும் என்ன தொடர்பு?

ஆன்மிக கேள்வி-பதில்: ஐயப்ப பூஜை சனாதன வழிமுறையை சேர்ந்தது இல்லையா?

கேள்வி:- ஐயப்ப பூஜை பற்றி புராணங்களில் இல்லை என்றும், அது நம் சனாதன தர்ம வழி முறையைச் சேர்ந்தது அல்லவென்றும் சில ஹிந்துக்களே கூறுகின்றனரே! உண்மையில் அதற்கு புராண ஆதாரம் இல்லையா? ‘சிவ கேசவ சுதன்’ என்ற கதைக்கு ஆதாரம் என்ன?

ஆன்மிக கேள்வி-பதில்: யோகாசனம் செய்து வந்தால் எத்தனை நாட்களில் யோகி ஆகலாம்?

கேள்வி:- யோகாசனங்கள் செய்து கொண்டே வந்தால் எத்தனை நாட்களில் யோகி ஆகலாம்?

Categories