Author: ராஜி ரகுநாதன்

தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

ருஷி வாக்கியம் (12) – சாஸ்திரங்கள் வெறும் நம்பிக்கை அல்ல!

வெளிநாட்டவர்கள் நம் தேசத்திற்கு வந்த போது சில நல்லுள்ளம் கொண்டவர்கள் மட்டும் நம் நாட்டின் சிறப்புகளைக் கண்டு வியந்து போனார்கள்.அலெக்சாந்தரோடு தொடர்புடைய இஸ்ஸாஸ் என்ற கிரேக்க அறிஞர் நம் நாட்டில் பயணித்தபோது...

ருஷி வாக்கியம் (11) – இறைவனைத் தவிர உறவு வேறில்லை!

மனிதன் எப்போதும் பிரசாந்தமாக இருக்க வேண்டும் என்று விரும்புவான். ஆனால் அது வெளியில் கிடைக்கும் செல்வங்களாலும் பிற மனிதர்களின் தொடர்பாலும் கிடைக்கும் என்று எண்ணுகிறான். ஈஸ்வர பந்தம் மூலம் மட்டுமே நமக்கு சாந்தி,...

ருஷி வாக்கியம் (10) – சனாதன தர்மம் என்றால் கோயிலும் பூஜையும் மட்டுமே அல்ல!

மக்கள் நலனுக்காக நீதி சாஸ்திரம் எத்தனை உயர்ந்த அம்சங்களை எடுத்துரைக்கிறது என்று பார்க்கையில் வியப்பாக உள்ளது.

பதிலடி தரும் விவாத நூல்களைப் படித்தறிந்து… இளைய தலைமுறையிடம் மனம்விட்டுப் பேசுங்கள்!

வேதங்களை இழிவுபடுத்தி ஒரு பதிப்பகம் நூல் வெளியிட்ட போது மிகக் குறுகிய காலத்திற்குள்ளாகவே சில லட்சம் காப்பிகள் விற்று போயின

ருஷி வாக்கியம் (9) -ராம ராஜ்ஜியம் என்றால் மத ராஜ்ஜியம் அல்ல!

அதனால் நம் பாரத தேசம் ராம ராஜ்ஜியமாக விளங்க வேண்டும். ராமன் கூற்றே பாரத தேசத்தை ஆள வேண்டும் என்று பிரார்த்திப்போம்!

ருஷி வாக்கியம் (8) – பக்தியில்லாமல் யோகமில்லை!

அவனே உண்மையான சந்நியாசி. அவனே உண்மையான பண்டிதன். பகவான் மேல் பக்தி யில்லாதவன் நான்கு வேதங்களையும் படித்தறிந்தவனாக இருந்தாலும் கூட இறைவனின் அன்புக்குப் உகந்தவனாக மாட்டான்.
- 2026

ருஷி வாக்கியம் (7) – பக்தி, ஞானம் இரண்டும் வேறுவேறல்ல!

மகரிஷிகள் நாம் உய்வடைவதற்காக கர்ம மார்க்கம், பக்தி மார்க்கம், ஞான மார்க்கம் என்று மூன்று வழி முறைகளை அளித்துள்ளார்கள். இம்மூன்றும் ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுவேறல்ல.மனிதன் சாஸ்திரம் விதித்த கடமைகளைச் செய்யும் போது அதனை...

ருஷி வாக்கியம் (6) – பேச்சு வெறும் சொல்லல்ல!

வாக்கு அதாவது சொல் என்பது அனைத்திற்கும் முக்கிய காரணமாகிறது. நல்ல சொல், கெட்ட சொல் என்று இரண்டு உள்ளன. இரண்டும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை. கெட்ட வார்த்தை நம்மை அழிவுப் பாதையில் தள்ளுகிறது....

சுட்டெரிக்கிற வெய்யிலுல… சுட்டுத் தள்ளுறோம் பாருங்க…!

வட மாநிலங்களில் வெய்யில் சுட்டெரிக்கிறது. சுட்டெரிக்கும் சூரியன் கதிர்களைத் தாங்கிக் கொண்டு தேர்தல் பிரசாரமும் களை கட்டுகிறது.அனல் காற்றின் கடுமையில் வருந்தோறும் பலர் உயிரிழப்பது வாடிக்கை ஆகிவிட்டது. இந்த வருடம் மாறாக மின்னல்...

ருஷி வாக்கியம் (5) – சத்தியமின்றி அரசாட்சி இல்லை!

ராஜ தர்மத்தில் சத்தியம் மிகவும் முக்கியமானது என்பது நம் இதிகாசங்களிலும் புராணங்களிலும் தெளிவாகக் கூறப்பட்டுள்ள அம்சம். ராஜ தர்மம் என்றால் அரசாட்சி தர்மம் என்று பொருள் கொள்ள வேண்டும். அனைத்து நாகரீக நாடுகளிலும்...

அடல் பிஹாரி வாஜ்பாய் கவிதைகள்

அடல் பிஹாரி வாஜ்பாய் – கவிதைகள் -2ஹார் நஹீ மானூங்கா...ரார் நயீ தானுங்காகால் கே கபால் பர் திகாதா மிடாதாஹூ கீத் நயா காதாஹூஹோகர் ஸ்வதந்த்ரதா மே னே கப் பாஹா ஹை கர் லூ...

ஒவ்வொரு நதியும் கங்கை! ஒவ்வொரு கல்லும் சங்கர்…! வாஜ்பாயி கவிதைகள்!

ஒவ்வொரு நதியும் கங்கை ஒவ்வொரு கல்லும் சிவலிங்கம் - அடல் பிஹாரி வாஜ்பாயிபாரத் கோயி பூமிகா துக்கடா நஹி ஹை. ஜீதா ஜாக்தா ராஷ்ட்ர புருஷ் ஹை. ஏ வந்தன் கீ தர்தீ ஹை. அபிநந்தன் கீ தர்தீ...
- 2026

Recent articles

spot_img