ரம்யா ஸ்ரீ

About the author

சிஏஏ., என்ஆர்சி., ஆதரவாக கூட்டம்! விஸ்வ ஹிந்து மகா சபா தலைவர் சுட்டுக் கொலை!

ஞாயிற்றுக் கிழமை இன்று காலை உத்தரபிரதேசத்தின் லக்னோ நகரின் மையப் பகுதியில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து அதிகார பூர்வமாக விலகியது பிரிட்டன்! மக்கள் உற்சாகம்!

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் அதிகாரபூர்வமாக விலகியிருக்கிறது. இதனை பிரிட்டன் மக்கள் சுதந்திர தினம் எனக் கூறி வீதிகளில் கூடி கொண்டாடி வருகின்றனர்.

5வது டி20 போட்டியிலும் வென்றது இந்தியா!

நியூசிலாந்துக்கு எதிரான ஐந்தாவது 'டி-20' போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை முழுமையாகக் கைப்பற்றி, நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது.

தஞ்சை கும்பமுழுக்கு: பிப்ரவரி 4 to 6 சிறப்பு ரயில்!

இந்த இரயில் ஆனது தஞ்சையில் இருந்து திருவாரூர் மற்றும் காரைக்காலுக்கு இரண்டு நாட்களும் சிறப்பு ரயிலாக இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

விமானத்தில் கேஸ் மாஸ்க் அணிந்து வந்த நபர்! மிரண்ட பயணிகள் செய்த செயல்!

ஆனால், பயணிகள் பிடிவாதமாக இருக்கவே, அந்த நபரை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். இதன் காரணமாக விமானம் ஒரு மணி நேரம் தாமதமாக பயணித்தது.

கீர்த்தி சுரேஷ் கௌதம் மேனன் இயக்கத்தில் இணைகிறாரா?

கீர்த்தி சுரேஷுக்கு இந்த படம் சிறப்பான வரவேற்பை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதிச்சநல்லூரில் அகழாய்வு நடைபெறும் இடத்தைத் தேர்வு செய்யும் பணி தொடக்கம்!

ஆதிச்சநல்லூரில் அகழாய்வு நடைபெறும் இடத்தை தேர்வு செய்யும் பணி தொடங்கப் பட்டுள்ளது என்றும், இன்னும் ஒருவாரத்தில் பணிகள் தொடங்கும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

17, 15 வயதில் பிள்ளைகள் இருக்க.. கள்ளக் காதல்! கடற்கரையில் விஷம் குடித்து தற்கொலை!

திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் நேற்று அதிகாலையில் 45வயது மதிக்கத்தக்க ஆண் மற்றும் 35 வயது மதிக்கத்தக்க பெண் இருவரும் வாயில் நுரைதள்ளிய படி சடலமாக கிடந்தனர்.அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுக்கவே,...

ஐயாம் ஜஸ்ட் லிமிடட் எடிஷன்… வைரலாகும் ஷம்மு ஷாலு படம்!

"ஐயாம் ஜஸ்ட் லிமிட்டட் எடிசன்" - என புகைப்படத்தை வெளியிட்டார் நடிகை ஷாலு ஷம்மு..!

மிக நீண்ட பட்ஜெட் உரை… 2.42 நிமி., உரையாற்றி தன் சாதனையை முறியடித்த நிர்மலா சீதாராமன்!

இந்திய வரலாற்றிலேயே மிக நீண்ட பட்ஜெட் உரையை நிகழ்த்தினார் என்ற சாதனையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் படைத்துள்ளார்.

நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரையில் சில முக்கியத் துளிகள்…

பாரத் நெட் திட்டத்திற்காக ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு. ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு மின்னணு திட்டங்களில் முன்னுரிமை. தேசிய அளவில் 2 புதிய அறிவியல் திட்டம் உருவாக்கப்படும் . புராதன சின்னங்களை பாதுகாக்க தனி நிறுவனம் உருவாக்கப்படும்.

பாவம்… பட்ஜெட் உரையை முழுமையாக வாசிக்க இயலாத நிலையில்… நிர்மலா சீதாராமன்!

2020-21 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் உரையை முழுமையாக வாசித்து முடிக்க இயலாமல், தொண்டை கரகரப்பில் அடைத்துக் கொள்ள, சோர்ந்து போய் உட்கார்ந்துவிட்டார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

Categories