spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉள்ளூர் செய்திகள்கருப்பு கல் மீது காவி பெயிண்ட் ஊற்றிய மர்ம நபர்களால் ராஜபாளையத்தில் பதற்றம்!

கருப்பு கல் மீது காவி பெயிண்ட் ஊற்றிய மர்ம நபர்களால் ராஜபாளையத்தில் பதற்றம்!

- Advertisement -

ராஜபாளையம் யூனியன் அலுவலகம் அருகில் உள்ள திராவிடர் கழக அலுவலத்தின் வாசலில் சிலை ஒன்று நிறுவப் பட்டுள்ளது. அந்தக் கரிய நிறக் கல்லை திராவிடர் கழகத்தினர் ஈ.வே.ராமசாமி நாயக்கர் என்று அழைத்து, அதற்கு மாலை மரியாதைகள் எல்லாம் செய்து வந்தனர்.

இந்நிலையில், இன்று திடீரென அந்தக் கல் மீது மர்ம நபர்கள் சிலர் காவி நிற பெயிண்ட்டை ஊற்றிச் சென்றுள்ளனர். இதனைக் கண்ட சிலர், கருப்பு நிற உருவச் சிலைக்கு காவி அபிசேகமா என்று ஆச்சரியப் பட்டனர்.

இந்நிலையில், பகுத்தறிவுப் பாசறையில் பயின்ற திராவிட இயக்க உணர்வாளர்கள், வெறும் ஒரு கல் மீது காவி நிற பெயிண்டை யாரோ ஊற்றிச் சென்றதை அரசியலாக்கி, ஈ.வே.ராமசாமி நாயக்கரையே அவமதித்ததாக கொந்தளித்தனர். இதை அடுத்து அவர்கள் அந்தப் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

2 COMMENTS

    • நடு ரோட்டில் இருக்கும் இதை போன்ற எல்லா தேவையில்லாத கருப்பு கல்லையும் அகற்றும் நேரம் வந்துவிட்டது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe