Yearly Archives: 2014

உனக்கான கவிதை இது…!

உனக்காக நான் எழுதும் உள்ளக் குமுறல்கள்... படித்தவரின் பாராட்டைப் பெற்று விடுகின்றன... நீயோ... பாராமுகத்துடன் நழுவுகிறாய்... பார்! பார்...! உன்னில் இருந்து வெளிப்படும் வார்த்தைகளுக்காய்... உள்ளம் காத்திருப்பில்! அதுவரைக்கும் என்...

போதை எதிர்ப்பு ?

இன்று உலக போதை எதிர்ப்பு தினமாம்! நான் இதை கடைப்பிடிக்கப் போவதில்லை! கன்னத்தில் குழிவிழ பூவிதழ் புன்னகையேந்தி... கலகலப்பூட்டும் அவளின் வெள்ளந்திச் சிரிப்பு... என் மனசில் ஏற்றும் ஒரே போதை!...

உனக்கான கவிதை இது…!

உனக்காக நான் எழுதும் உள்ளக் குமுறல்கள்... படித்தவரின் பாராட்டைப் பெற்று விடுகின்றன... நீயோ... பாராமுகத்துடன் நழுவுகிறாய்... பார்! பார்...! உன்னில் இருந்து வெளிப்படும் வார்த்தைகளுக்காய்... உள்ளம் காத்திருப்பில்! அதுவரைக்கும் என்...

போதை எதிர்ப்பு ?

இன்று உலக போதை எதிர்ப்பு தினமாம்! நான் இதை கடைப்பிடிக்கப் போவதில்லை! கன்னத்தில் குழிவிழ பூவிதழ் புன்னகையேந்தி... கலகலப்பூட்டும் அவளின் வெள்ளந்திச் சிரிப்பு... என் மனசில் ஏற்றும் ஒரே போதை!...

திருப்பமாவது… ஒண்ணாவது…!?

என் நம்பிக்கையை சிதைத்த நாயகர் இவர். அதற்காக இவருக்கு ஒரு தூற்றி! அட இவருக்குத்தான் என்னவெல்லாம் தலைப்பு கொடுத்து கட்டுரைஎழுத வேண்டியிருக்கிறது? திருப்பம் தரும் திருப்பட்டூர் ('தி’னாவுக்கு ‘தி’னா !?) தலையெழுத்தைமாற்றி...

திருப்பமாவது… ஒண்ணாவது…!?

என் நம்பிக்கையை சிதைத்த நாயகர் இவர். அதற்காக இவருக்கு ஒரு தூற்றி! அட இவருக்குத்தான் என்னவெல்லாம் தலைப்பு கொடுத்து கட்டுரைஎழுத வேண்டியிருக்கிறது? திருப்பம் தரும் திருப்பட்டூர் ('தி’னாவுக்கு ‘தி’னா !?) தலையெழுத்தைமாற்றி...

செல்ஃபோன் நெம்பர் தொலைந்த கதை!

விகடன் பிரசுரத்தின் பொறுப்பில் இருந்தபோது ஒரு நாள்...கல்கியில் தொடர் ஒன்றை எழுதி வந்தார் கல்கி ராஜேந்திரன் சார். அப்போது கல்கி தனியாக பதிப்பகம் வைத்து புத்தக வெளியீட்டில் இறங்கியிருக்கவில்லை. எனவே அந்தத் தொடரை...

செல்ஃபோன் நெம்பர் தொலைந்த கதை!

விகடன் பிரசுரத்தின் பொறுப்பில் இருந்தபோது ஒரு நாள்...கல்கியில் தொடர் ஒன்றை எழுதி வந்தார் கல்கி ராஜேந்திரன் சார். அப்போது கல்கி தனியாக பதிப்பகம் வைத்து புத்தக வெளியீட்டில் இறங்கியிருக்கவில்லை. எனவே அந்தத் தொடரை...

ஸ்வதர்மம்!

கற்பிளவோடு ஒப்பர் கயவர் கடுஞ்சினத்துபொற்பிளவோடு ஒப்பாரும் போல்வரே - விற்பிடித்துநீர் கிழிய எய்த வடு போல மாறுமேசீர் ஒழுகு சான்றோர் சினம்- என்றொரு வெண்பாவை படித்த நினைவு. சான்றோரின் சினம் எத்தகையது என்பதை...

கி.வா.ஜ. நினைவில்…

என்னவோ படித்துவிட்டு, என்னவோ வேலை செய்து, ஏதோ ஓர் உந்துதலில் திடீரென ஒரு நாள் பத்திரிகை அலுவலகத்தில் பணிக்காகக் கால் வைத்த எனக்கு இதழியல் நுணுக்கங்கள் அவ்வளவாய்த் தெரியாதுதான். ஆனால், மிகக்  குறுகிய...

கலைமகளில் வெளியான என் முதல் முத்திரைக் கதை: நிஜமனம்

2001 கலைமகள் தீபாவளி மலரில் நான் எழுதிய கதை. இந்தக் கதையின் பின்னணியில் ஓர் உண்மைச் சம்பவமே உள்ளது. அப்படி நான் பார்த்து அனுபவித்த ஒரு சம்பவத்தை பெயர்களை மட்டும் மாற்றி, ஒரு...

வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரக 85ம் ஆண்டு நினைவு நாளில்….

இன்று வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரக நிகழ்வு நடைபெற்றதன் 85ம் நினைவு நாள். இந்த நாளில் வேதாரண்யத்தில் அதன் நினைவு நாள் கடைபிடிக்கப்படும். இது வழக்கமான ஒன்றுதான். நம் நாட்டில் நடைபெற்ற சுதந்திர வரலாற்றுப்...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.