வேலைவாய்ப்பு

Homeவேலைவாய்ப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

TNPSC Group 2 Exam: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு. - இன்று முதல் விண்ணப்பிக்கலாம். குரூப்-2 தேர்வின் மூலம் 2 ஆயிரத்து 300 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

விமான நிலைய ஆணையத்தில் வேலை! நல்ல சம்பளம்! விண்ணப்பியுங்க!

விமான நிலைய ஆணையத்தில் வேலை.. 496 பணியிடங்கள்.. லட்சத்தில் சம்பளம்..

― Advertisement ―

நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்ற மோடி; மும்மடங்கு வேகத்தில் பணியாற்றுவதாக உறுதி!

18ஆவது மக்களவை உறுப்பினராகப் பதவியேற்ற நரேந்திர தாமோதர்தாஸ் மோதி, பதவிப் பிரமாணம் ஏற்ற போது…

More News

சர்வதேச யோகா தினம்; ஸ்ரீநகரில் பிரதமர் மோடி!

யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்தார். 

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்; 33 பேர் உயிரிழந்த பரிதாபம்! ‘வழக்கம் போல்’ நடவடிக்கைகள்!

கள்ளச்சாராய விற்பனை கட்டுப்படுத்தப்படாததற்கும், உயிரிழப்புகளுக்கும் உள்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்!

Explore more from this Section...

ஊதியம் ரூ.70000.. சென்னை மெட்ரோவில் பணி!

சென்னை மெட்ரோவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பதவி General Manager, Additional General Manager, Joint General Manager, Deputy...

TNPSC: குரூப் 2, 2ஏ தேர்வு.. முக்கிய அறிவிப்பு!

ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10-ஆம் வகுப்பு போதும்.. அசோக் லேலண்ட் நிறுவனத்தில் பணி

அசோக் லேலண்ட் அதிகாரபூர்வ இணையதளத்தில் வாகன உற்பத்தி செயல்பாடுகள் காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 10-ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ கொடுக்கப்பட்டுள்ளது.இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக சிவகங்கை கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும்...

பிஇ, பிடெக்.. இபிஐஎல் பணி!

மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் இன்ஜினியரிங் புராஜக்ட்ஸ் இந்தியா நிறுவனத்தில் (இபிஐஎல்) நிறுவனத்தில் காலியாக உள்ள 93 பொறியாளர், மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதுஇதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விளம்பர எண்....

BE, B.TEC ..‌‌ விப்ரோவில் பணி!

விப்ரோ அதிகாரபூர்வ இணையதளத்தில் சோதனை பொறியாளர் காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக பி.இ., பி.டெக் அல்லது அதற்கு இணையான படிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக சென்னை கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர்...

நாளை கடைசி: பாங்க் ஆஃப் இந்தியாவில் பணி!

பாங்க் ஆஃப் இந்தியா (Bank of India - BOI) அதன் காலி பணியிங்களுக்களை நிரப்பும் நோக்கத்தின் கீழ், தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை ஏற்க தொடங்கி உள்ளது.இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. பாங்க்...

8,10 வகுப்பு போதும்: ரயில்வேயில் பணி!

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் கிழக்கு மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம்.பணிக்கு மத்திய அல்லது மாநில...

இந்திய தர நிர்ணய அமைவனத்தில் பணி!

இந்திய தர நிர்ணய அமைவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.பணி: Assistant Section Officer, Junior Secretariat Assistant and othersகாலிப்பணியிடங்கள்: 337சம்பளம்: ரூ.19,900 - ரூ.2,09,200கல்வித்தகுதி:...

இந்திய விமான நிலைய ஆணையத்தில் பணி!

இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Computer Operator மற்றும் Programming Assistant பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது.இப்பணிக்கு தகுதியானவர்களிடம்...

நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி!

நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் மருந்தாளுனர், ஏஎன்எம் காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 8வது, டி.பார்ம், தமிழில் எழுத படிக்கவும் கொடுக்கப்பட்டுள்ளது.இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக கோவை...

இந்திய உளவுத்துறை பணியகத்தில் உதவி புலனாய்வு அலுவலர் பணி!

இந்திய உளவுத்துறை பணியகத்தில் உதவி புலனாய்வு அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் உளவுத்துறையில் உதவி புலனாய்வு அலுவலர் (தொழில்நுட்பம்) (Assistant Central...

பட்டதாரிகளுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அதிகாரபூர்வ இணையதளத்தில் செயலாளர், மின்சார குறைதீர்ப்பாளர் காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக முதுகலை பட்டம், பொறியியல் கொடுக்கப்பட்டுள்ளது.இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக சென்னை முழுவதும்...

SPIRITUAL / TEMPLES