வேலைவாய்ப்பு

Homeவேலைவாய்ப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

TNPSC Group 2 Exam: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு. - இன்று முதல் விண்ணப்பிக்கலாம். குரூப்-2 தேர்வின் மூலம் 2 ஆயிரத்து 300 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

விமான நிலைய ஆணையத்தில் வேலை! நல்ல சம்பளம்! விண்ணப்பியுங்க!

விமான நிலைய ஆணையத்தில் வேலை.. 496 பணியிடங்கள்.. லட்சத்தில் சம்பளம்..

― Advertisement ―

நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்ற மோடி; மும்மடங்கு வேகத்தில் பணியாற்றுவதாக உறுதி!

18ஆவது மக்களவை உறுப்பினராகப் பதவியேற்ற நரேந்திர தாமோதர்தாஸ் மோதி, பதவிப் பிரமாணம் ஏற்ற போது…

More News

சர்வதேச யோகா தினம்; ஸ்ரீநகரில் பிரதமர் மோடி!

யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்தார். 

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்; 33 பேர் உயிரிழந்த பரிதாபம்! ‘வழக்கம் போல்’ நடவடிக்கைகள்!

கள்ளச்சாராய விற்பனை கட்டுப்படுத்தப்படாததற்கும், உயிரிழப்புகளுக்கும் உள்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்!

Explore more from this Section...

BE / B.Tech தேர்ச்சி.. Ford India Pvt Ltd இல் பணி!

போர்டு இந்தியா தனியார் கார் உற்பத்தி நிறுவனம் தற்போது Client Productivity - Engineer பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் நிரப்புவதை குறிப்பிட்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.எனவே இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்...

TNPSC தேர்வு: இலவச வகுப்பில் பங்கு பெற…!

ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் உள்ளிட்டவற்றை எடுத்து வர வேண்டும்.

கர்நாடகா வங்கியில் பணி!

கர்நாடகா வங்கியில், வங்கிப் பணிக்கான காலியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறவிருக்கிறது. வங்கியின் எழுத்தர் பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.2022 மே 10, 2022 அன்று கர்நாடக வங்கி பல பணிகளுக்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது.இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க...

IPPB: டிகிரி போதும்.. விண்ணப்பிக்கவும்..!

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (IPPB) எக்ஸிகியூட்டிவ் பதவிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் மே 20 வரை ippbonline.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.IPPB...

TNPSC தேர்வர்களுக்கு: மே 20 ஆம் தேதி முதல்.. முக்கிய அறிவிப்பு!

டி.என்.பி.எஸ்.இ குரூப் 4 தேர்வு எழுதவுள்ள மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு மே 20 ஆம் தேதி முதல் பயிற்சி வழங்கப்படும் என்று வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை அறிவித்துள்ளது.இதுக்குறித்து அந்த துறை இயக்குனர்...

10 ஆம் வகுப்பு போதும்: அஞ்சல் துறையில் பணி!

தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளதுஇதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பதவி Staff Car Driverகல்வித் தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சிவிண்ணப்பதாரர் Light And...

TNPSC: தேர்வர்களுக்கு ஷாக் நியூஸ்!

தற்போது இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளது. அதில், 'தேர்வர்கள் தங்களது விபரங்கள் அடங்கிய பிரத்யேக விடைத்தாளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.எனவே விடைத்தாள் பெற்றதும் அதில் உள்ள தங்களின் விபரங்களை சரிபார்த்த...

10 ஆம் வகுப்பு போதும்: இரயில்வேயில் பணி!

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம்.பணிக்கு மத்திய அல்லது மாநில...

ரயில்வே ரெக்ரூட்மென்ட் போர்டு குரூப் D தேர்வு! விண்ணப்பிக்கவும்!

ரயில்வே ரெக்ரூட்மென்ட் போர்டு குரூப் D புதிய தேர்வு ஜூலை 2022 (CEN RRC 01/2019):ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப கணினி அடிப்படையிலான தேர்வு நடத்த உள்ளது.RRB...

ஆசிரியர் தகுதித் தேர்வு: 6.50 லட்சம் பேர் விண்ணப்பம்.. தேர்வு தேதி..!

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்விற்கு இதுவரை 6.50 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தேர்வு முகமை அறிவித்துள்ளது.மத்திய அரசின் கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ், தமிழகத்தில் 1...

TNPSC: குரூப் 4, VAO தேர்வு: முக்கிய அறிவிப்பு..!

தமிழக அரசு துறைகளில் காலியாகவுள்ள இடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்படுகிறார்கள்.கொரோனா காரணமாக சென்ற 2 வருடங்களாக தேர்வு நடத்தப்படாமல் இருந்தது. இதையடுத்து தற்போது சென்ற 2 வருடங்களுக்கு...

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்திகிராம கிராமிய நிறுவனத்தில் பணி!

காலிப்பணியிடங்கள்:திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்திகிராம கிராமிய நிறுவனத்தில் (GRI Dindigul) Guest / Part-Time Teacher பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.தகுதிகள்:Guest / Part-Time Teacher பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள்...

SPIRITUAL / TEMPLES