IPPB: டிகிரி போதும்.. விண்ணப்பிக்கவும்..!

IPPB - 2026

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (IPPB) எக்ஸிகியூட்டிவ் பதவிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் மே 20 வரை ippbonline.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

IPPB GDS ஆட்சேர்ப்பு நடைமுறையில், தற்போது 650 எக்ஸிகியூட்டிவ் பதவிகள் காலியாக இருக்கின்றன. இந்த காலியிடங்களுக்கு அதிகமான அளவில் விண்ணப்பங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கத் தகுதி
வயது வரம்பு: ஏப்ரல் 30, 2022 தேதியின்படி 20 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட (அல்லது) அரசு ஒழுங்குமுறை ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ நிறுவனம்/ வாரியத்திலிருந்து பட்டதாரி பட்டம்.

குறைந்தபட்ச அனுபவம்: GDS ஆக குறைந்தபட்சம் 2 வருட அனுபவம்.

விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பதாரர்கள் 700 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் காலியாக உள்ள 650 எக்ஸிக்யூடிவ் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் படிப்படியாக:

ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் அதிகாரப்பூர்வ வலைத்தளமான ippbonline.com ஐப் பார்வையிடவும்
வேலைவாய்ப்புகள் என்ற ஐகானை கிளிக் செய்யவும்

இப்போது “Advertisement for Engagement of Grameen Dak Sevaks to IPPB” (தேர்வுகள் ஆங்கிலம் அல்லது இந்தி மொழியில் மட்டுமே எழுதமுடியும்) கீழ் விண்ணப்ப இணைப்பு இருக்கும்.

இந்தப் பகுதியில் உங்களை பதிவு செய்துக் கொண்டு விண்ணப்ப செயல்முறையைத் தொடரவும்
தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும்.

விண்ணப்ப கட்டணம் செலுத்தி படிவத்தை சமர்ப்பிக்கவும்
எதிர்கால தேவைக்காக விண்ணப்பத்தை பிரிண்ட்அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்

தேர்வு நடைமுறை
ஆன்லைன் எழுத்துத் தேர்வின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இருந்தபோதிலும், தேவைப்பட்டால், மொழித் தேர்ச்சித் தேர்வை நடத்துவதற்கு வங்கிக்கு உரிமை உள்ளது.

தேர்வில் தலா 1 மதிப்பெண் வீதம் 120 கேள்விகள் இருக்கும். தேர்வில் எதிர்மறை மதிப்பெண்கள் இருக்காது. தேர்வில் குறைந்தபட்சம் 40 சதவிகித மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும் என்பது மதிப்பெண்களின் தகுதி அடிப்படை ஆகும்.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

90 நிமிடங்களில் மொத்தம் 120 கேள்விகளுக்கு பதில் எழுதவேண்டும்.
ஆங்கில மொழி தேர்வு தவிர அனைத்து தேர்வுகளும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் இருக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

பள்ளிகளில் மாணவர்கள் கயிறு கட்டி வரக்கூடாது என்று மாணவர்களுக்கு தடை விதிக்கும் தமிழக அரசு கிறிஸ்தவ பள்ளிகளில் நடைபெறும் இது போன்ற சட்டவிரோதமான ஜெபம் நடக்கும் நிகழ்ச்சிகளை அனுமதிக்க கூடாது.

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Topics

அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

பள்ளிகளில் மாணவர்கள் கயிறு கட்டி வரக்கூடாது என்று மாணவர்களுக்கு தடை விதிக்கும் தமிழக அரசு கிறிஸ்தவ பள்ளிகளில் நடைபெறும் இது போன்ற சட்டவிரோதமான ஜெபம் நடக்கும் நிகழ்ச்சிகளை அனுமதிக்க கூடாது.

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

Entertainment News

Popular Categories