IPPB: டிகிரி போதும்.. விண்ணப்பிக்கவும்..!

IPPB - 2026

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (IPPB) எக்ஸிகியூட்டிவ் பதவிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் மே 20 வரை ippbonline.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

IPPB GDS ஆட்சேர்ப்பு நடைமுறையில், தற்போது 650 எக்ஸிகியூட்டிவ் பதவிகள் காலியாக இருக்கின்றன. இந்த காலியிடங்களுக்கு அதிகமான அளவில் விண்ணப்பங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கத் தகுதி
வயது வரம்பு: ஏப்ரல் 30, 2022 தேதியின்படி 20 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட (அல்லது) அரசு ஒழுங்குமுறை ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ நிறுவனம்/ வாரியத்திலிருந்து பட்டதாரி பட்டம்.

குறைந்தபட்ச அனுபவம்: GDS ஆக குறைந்தபட்சம் 2 வருட அனுபவம்.

விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பதாரர்கள் 700 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் காலியாக உள்ள 650 எக்ஸிக்யூடிவ் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் படிப்படியாக:

ALSO READ:  மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் அதிகாரப்பூர்வ வலைத்தளமான ippbonline.com ஐப் பார்வையிடவும்
வேலைவாய்ப்புகள் என்ற ஐகானை கிளிக் செய்யவும்

இப்போது “Advertisement for Engagement of Grameen Dak Sevaks to IPPB” (தேர்வுகள் ஆங்கிலம் அல்லது இந்தி மொழியில் மட்டுமே எழுதமுடியும்) கீழ் விண்ணப்ப இணைப்பு இருக்கும்.

இந்தப் பகுதியில் உங்களை பதிவு செய்துக் கொண்டு விண்ணப்ப செயல்முறையைத் தொடரவும்
தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும்.

விண்ணப்ப கட்டணம் செலுத்தி படிவத்தை சமர்ப்பிக்கவும்
எதிர்கால தேவைக்காக விண்ணப்பத்தை பிரிண்ட்அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்

தேர்வு நடைமுறை
ஆன்லைன் எழுத்துத் தேர்வின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இருந்தபோதிலும், தேவைப்பட்டால், மொழித் தேர்ச்சித் தேர்வை நடத்துவதற்கு வங்கிக்கு உரிமை உள்ளது.

தேர்வில் தலா 1 மதிப்பெண் வீதம் 120 கேள்விகள் இருக்கும். தேர்வில் எதிர்மறை மதிப்பெண்கள் இருக்காது. தேர்வில் குறைந்தபட்சம் 40 சதவிகித மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும் என்பது மதிப்பெண்களின் தகுதி அடிப்படை ஆகும்.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

90 நிமிடங்களில் மொத்தம் 120 கேள்விகளுக்கு பதில் எழுதவேண்டும்.
ஆங்கில மொழி தேர்வு தவிர அனைத்து தேர்வுகளும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் இருக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories