ரியல்மி நார்சோ 50 5ஜி, ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி: நாளை…!

Norso 50 5G - 2026

மே 18 அன்று இந்தியாவில் ரியல்மி நார்சோ 50 5ஜி மற்றும் ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி அறிமுகம் செய்யப்படும் என உறுதி செய்திருக்கிறது.

ரியல்மி நார்சோ 50 5ஜி ஸ்மார்ட்போனானது டைமன்சிட்டி 810 5ஜி எஸ்ஓசி வசதியோடும் ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனானது டைமன்சிட்டி 920 சிப்செட் வசதியோடும் வருகிறது.

ரியல்மி இந்தியா மே 18 ஆம் தேதி மதியம் 12:30 மணிக்கு டிஜிட்டல் நிகழ்வை நடத்துகிறது. இந்த நிகழ்வானது அதன் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும்.

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் ரியல்மி இந்தியாவின் அதிகாரப்பூர்வ தளம் மற்றும் அமேசான் இந்தியா மூலம் வாங்குவதற்கு கிடைக்கும்.

Realmy Norso 50 Pro 5G - 2026

நிறுவனம் பகிர்ந்துள்ள டீசரின்படி, ரியல்மி நார்சோ 50 சீரிஸ் ஆனது மிகவும் சக்தி வாய்ந்த செயலியான மீடியாடெக் டைமன்சிட்டி 920 மூலம் இயக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

அதேபோல் ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனானது நீராவி அறை குளிரூட்டும் அமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட வெப்பச் சிதறலுக்கான 5 அடுக்கு குளிரூட்டிகளை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

ரியல்மி நார்சோ 50 5ஜி ஸ்மார்ட்போன் குறித்து வெளியான தகவலின்படி, இந்த சாதனம் 6.58 இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே உடன் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது.

ஹூட்டின் கீழ், இந்த சாதனமானது ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 810 செயலி ஆதரவைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வரும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

ரியல்மி நார்சோ 50 5ஜி ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த சாதனம் இரட்டை பின்புற கேமரா அமைப்புடன் வரும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 13 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் கேமராவுடன் வரும் என தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல் செல்பி மற்றும் வசதிகளுக்கு என இந்த ஸ்மார்ட்போனில் 8 எம்பி ஸ்னாப்பர் இருக்கும் என கூறப்படுகிறது. ரியல்மி நார்சோ 50 5ஜி ஸ்மார்ட்போனானது 4800 எம்ஏஎச் பேட்டரி வசதியோடு இருக்கும் எனவும் இது 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வரும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

ALSO READ:  அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

இந்த சாதனமானது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ரியல்மி யூஐ 3.0 மூலம் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் ரியல்மி ஜிடி 2 இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. இந்த சாதனம் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி ஜிடி 2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.34,999-ஆக உள்ளது.

பின்பு இதன் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வேரியண்டின் விலை ரூ.38,999-ஆக உள்ளது. ரியல்மி ஜிடி 2 ஸ்மார்ட்போன் ஆனது 6.62-இன்ச் E4 AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

பின்பு 2400 x 1080பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன்இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

இந்த ரியல்மி ஜிடி 2 ஸ்மார்ட்போனில் தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் உடன் அட்ரினோ 660ஜிபியு ஆதரவும் உள்ளது. எனவே இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் ரியல்மி ஜிடி 2 சாதனம்.

பின்பு Realme UI 3.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். ரியல்மி ஜிடி 2 ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி Sony IMX766 sensor சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

பின்பு செல்பீகளுக்கும், கால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். ரியல்மி ஜிடி 2 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு இதை சார்ஜ் செய்ய 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

பள்ளிகளில் மாணவர்கள் கயிறு கட்டி வரக்கூடாது என்று மாணவர்களுக்கு தடை விதிக்கும் தமிழக அரசு கிறிஸ்தவ பள்ளிகளில் நடைபெறும் இது போன்ற சட்டவிரோதமான ஜெபம் நடக்கும் நிகழ்ச்சிகளை அனுமதிக்க கூடாது.

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Topics

அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

பள்ளிகளில் மாணவர்கள் கயிறு கட்டி வரக்கூடாது என்று மாணவர்களுக்கு தடை விதிக்கும் தமிழக அரசு கிறிஸ்தவ பள்ளிகளில் நடைபெறும் இது போன்ற சட்டவிரோதமான ஜெபம் நடக்கும் நிகழ்ச்சிகளை அனுமதிக்க கூடாது.

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

Entertainment News

Popular Categories