“உயிரோடுதான் எரித்தோம்…” பகீர் தகவல் சொன்ன குற்றவாளிகள் இன்று என்கவுண்டரில்!

hyderabad rape case accusts - 2026

ஹைதராபாத் பெண் டாக்டர் படுகொலையில் நிகழ்ந்த சம்பவங்கள் குறித்து சைபராபாத் போலீஸ் விசாரணை மேற்கொண்ட போது சில பகீர் தகவல்களைக் கூறியுள்ளனர்.

போலீஸ் கஸ்டடியில் எடுத்த முதல் நாள் செர்லபல்லி சிறையிலேயே குற்றவாளிகளை விசாரித்தனர். செல்போனை அந்தப் பெண்ணை எரித்த இடத்திற்கு அருகிலேயே புதைத்து வைத்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.

அதோடு திசாவை உயிரோடுதான் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தியதாக அவர்கள் ஒப்புக்கொண்டனர். விசாரணையின் போது அவர்கள் சற்றும் குற்ற உணர்ச்சியோ பச்சாதாபமோ இல்லாமல் நடந்து கொண்டதாக தெரிகிறது.

புதன்கிழமை மாலை போலீஸ் கஸ்டடிக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. வியாழக்கிழமை ஒருநாள் அவர்களை சிறையில் விசாரித்தார்கள்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இன்று அதிகாலை அவர்களை அந்தப் பெண் பலாத்காரம் செய்து உயிருடன் எரிக்கப் பட்ட இடத்துக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். குற்றம் எப்படி நடந்தது என்பதை நடித்துக் காட்டவும், அடையாளம் காட்டவும் அழைத்துச் சென்றனர்.

பொதுமக்கள் பெரும் கொந்தளிப்புடன் இருப்பதால், அவர்களை சம்பவ இடத்துக்கு பகலில் அழைத்துச் செல்ல முடியாது என்பதால், சம்பவம் நடந்தது போன்ற இரவிலேயே அவர்களை அங்கு அழைத்துச் சென்றனர்.

குற்றவாளிகள் தப்பி ஓடும்போது என்கவுன்டர் செய்து சுட்டால் அது மனித மனித உரிமை மீறல் என்று சொல்லி சங்கங்கள் போர்க்குரல் எழுப்பும். ஆனால், இந்தச் சம்பவத்தில், குற்றவாளிகள் போலீசாரை தாக்கினர் என்றும் அவர்களிடமிருந்த துப்பாக்கியை பிடுங்க முயற்சித்தனர் என்றும் கூறப்படுகிறது.எனவே, தற்காப்புக்காக போலீசார் என்கௌன்டர் செய்ய நேர்ந்தது என்று கூறப்படுகிறது.

வெள்ளிக்கிழமை, அந்தப் பெண் கொல்லப் பட்ட அதே இரவு நேரத்தில் அந்தப் பெண் உயிரோடு தகனம் செய்யப்பட்ட பத்தாவது நாள் அவள் ஆத்மாவுக்கு சாந்தி காரியம் செய்யும் விதமாக…. சாந்தி சடங்காக இது நடத்தப்பட்டதாக பொதுமக்கள் தங்கள் கருத்துகளை ஊடகங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 10 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

இதனால் வரும் 13ம் தேதிக்குள் ஜோசப் விஜய் தனது பெரும்பான்மையை அவையில் நிரூபிக்க வேண்டும். மே 11 அன்று, எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

Topics

பஞ்சாங்கம் மே 10 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

இதனால் வரும் 13ம் தேதிக்குள் ஜோசப் விஜய் தனது பெரும்பான்மையை அவையில் நிரூபிக்க வேண்டும். மே 11 அன்று, எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Entertainment News

Popular Categories