April 28, 2025, 3:07 PM
32.9 C
Chennai

திருப்பதியில்… மூடப்பட்ட மொட்டை அடிக்கும் நிலையங்கள்!

tirupathi mottai
tirupathi mottai

திருமலை திருப்பதியில் மொட்டை அடிக்கும் நிலையங்கள் மூடப்பட்டன…

இரண்டு மாதங்களுக்கு மேலாக நின்று போயிருந்த திருமலை ஸ்ரீவாரி தரிசனங்கள் ஆரம்பமாகின்றன. கொரோனா காரணமாக தரிசனங்களை நிறுத்தி வைத்த பின் திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியை தரிசிப்பதற்கு பக்தர்களுக்கு ஜூன் எட்டாம் தேதி முதல் வாய்ப்பு கொடுத்துள்ளார்கள்.

இதன்படி முதலில் சோதனை ஓட்டம் நடந்தது. சில தி தி தேவஸ்தான ஊழியர்கள் சமூக விலகலைக் கடைபிடித்து சுவாமியை தரிசித்தார்கள். இந்த விஷயத்தை திதிதே சேர்மன் ஓய்வி சுப்பாரெட்டி வெளியிட்டார்.

காலை ஊழியர்கள் 100 பேருக்கு சுவாமி தரிசனம் செய்வித்து ஒரு மணி நேரத்திற்கு எத்தனை பேரை அனுப்பலாம் என்ற அம்சம் குறித்து பரிசீலித்ததாக அவர் கூறினார். காலை 8 மணி முதல் 10 மணி வரை உள்ளூர் வாசிகள் மற்றும் பிற ஊழியர்களுக்கு சோதனை ஓட்டம் நடக்கும் என்றும் ஒவ்வொரு நாளும் 7 ஆயிரம் பேர் வரை தரிசனம் செய்யலாம் என்றும் முதலில் தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.

ALSO READ:  IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே
tirupathi mottai
tirupathi mottai

அரசாங்க நிபந்தனைகளுக்கு உட்பட்டு தரிசனங்கள் இருக்கும் என்றும் திதிதே வழிமுறைகளை பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதனிடையே, திருமலையில் தலைமுடியை சமர்ப்பிக்கும் நிலையங்களை தற்காலிகமாக மூடி விட்டதாக அறிவித்துள்ளார்கள். மற்றும் நான்கு பிரச்னைகளோடு கூடிய அம்சங்களை அடையாளம் கண்டதாகவும் ஒய்வி சுப்பாரெட்டி தெரிவித்தார்.

அன்ன பிரசாத கேந்திரம் அருகில் ஒவ்வொருவரும் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் என்றும் அரசு கூறும் வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் தீர்த்தம் மற்றும் சடாரி ரத்து செய்வதாகவும் கூறினார்.

60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் 10 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு அனுமதி இல்லை என்றும் கன்டைன்மென்ட், ரெட் ஜோன் பகுதியிலுள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் ஒய்வி சுப்பாரெட்டி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சரவை மாற்றம்; பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்! ஆளுநர் ஒப்புதல்!

தமிழக அமைச்சர்களாக இருந்து நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கிய பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோரின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Entertainment News

Popular Categories