spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉள்ளூர் செய்திகள்கோவைசாத்தான்குளம் போல்… கோவையில்! தாய் கண் முன்னே மாணவன் தாக்குதல்! மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

சாத்தான்குளம் போல்… கோவையில்! தாய் கண் முன்னே மாணவன் தாக்குதல்! மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

- Advertisement -
covai student case
covai student case
  • கோவையில் 10ஆம் வகுப்பு மாணவனை காவல் துறையினர் தாக்கிய சம்பவம்,
  • 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய கோவை காவல் ஆணையருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு.

சாத்தான்குளம் சம்பவத்தை போன்று கோவையில் இரவு டிபன் கடை அடைப்பதற்கு தாமதமான நிலையில் போலீசார் டிபன் கடையை மூடுவதற்கு அவசரபடுத்தினார்கள்.

அப்போது அந்தக் கடைக்காரப் பெண்மணியிடம் போலீஸார் மிரட்டிக் கொண்டிருந்தனர். ஆனால், அந்தப் பெண்மணியை மிகவும் கேவலமாக போலீசார் பேசியதால், கோபம் கொண்ட அவரது மகனான பள்ளி மாணவர், தன் தாயை ஏன் இப்படி திட்டுகிறீர்கள் என்று கூறி, போலீஸ்காரரின் பைக் சாவியைப் பிடித்துள்ளார்.

இதை அடுத்து கோபம் கொண்ட போலீசார் அந்த மாணவரை அங்கேயே வைத்து அடித்து உதைத்தனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது

இந்நிலையில் அந்த மாணவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Follow us on Social Media

19,133FansLike
386FollowersFollow
91FollowersFollow
0FollowersFollow
4,904FollowersFollow
17,200SubscribersSubscribe