உள்ளூர் செய்திகள்

Homeஉள்ளூர் செய்திகள்

சர்வதேச போதைப் பொருள் விழிப்புணர்வு தின பேரணி!

மாநகர் எஸ்.எஸ். காலனி காவல் நிலையம் சார்பாக அரவிந்தோமீரா பள்ளியிலிருந்து பைபாஸ் ரோடு வழியாக

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

சாத்தூர் – பட்டாசு ஆலையில் வெடி விபத்து 4 பேர் பலி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இன்று நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பட்டாசு மருந்து கலக்கும்போது உராய்வின் காரணமாக

― Advertisement ―

மீண்டும்… 3ம் முறை பிரதமரான பிரதமரின் ‘மனதின் குரல்’ முதல் பகுதி!

மம பிரியா: தேசவாசின:, அத்ய அஹம் கிஞ்சித் சர்ச்சா சம்ஸ்கிருத பாஷாயாம் ஆரபே.

More News

T20 WC2024: கோப்பையை வென்றது இந்தியா!

விராட் கோலி ஆட்ட நாயகனாகவும், ஜஸ்பிரீத் பும்ரா போட்டி நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்.  இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு 2.45 மில்லியன் டாலரும், இரண்டாமிடம் பெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு 1.28 மில்லியன் டாலரும் பரிசாகக் கிடைக்கும். 

காங்கிரஸ் கட்டவிழ்த்து விட்ட எமர்ஜென்ஸி; நினைவு கூர்ந்த பிரதமர் மோடி!

நாடாளுமன்றத்தில் உறுப்பினராகப் பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் பிரதமர் மோடி. அப்போது அவர் கூறியவை...

Explore more from this Section...

நெல்லையில் ஊராட்சி தலைவர்களுக்கு பயிற்சி

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் ஊராட்சி தலைவர்களுக்கான ஒருநாள் பயிற்சி வகுப்பு நடந்தது. மாவட்ட ஆட்சியர் கருணாகரன் தலைமை...

ஒகேனக்கல் பேருந்து விபத்தில் இறந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் உதவி

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பலியானோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட தகவல்: தருமபுரி...

ஒகேனக்கல் அருகே பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 9 பேர் பலி

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருகே 100 அடி பள்ளத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் 2 பெண்கள், 2 குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். பேருந்தில் பயணம் செய்த...

கால்வாய் வெட்டிய காலிங்கராயருக்கு மரியாதை!

கொங்குநாடு ஜனநாயக கட்சி சார்பாக காலிங்கராயருக்கு மாலை அணிவித்து மரியாதை.செய்யப்பட்டது. வாய்க்காலில் வரலாறு படைத்த காலிங்கராயரால் வெட்டப்பட்ட காலிங்கராயர் வாய்க்கால் நாட்டுக்கு அர்ப்பணித்த 734-ம் ஆண்டு விழாவையொட்டி கொங்குநாடு...

கே.ஜே.யேசுதாஸ்-50: ஜன.25ல் பிரமாண்ட நிகழ்ச்சி!

  தெய்வம் தந்த வீடு, அதிசய ராகம், விழியே கதை எழுது, செந்தாழம் பூவில், என் இனிய பொன் நிலாவே, கண்ணே கலைமானே, அம்மா என்றழைக்காத உயிரில்லையே.... என்று...

அமராவதி அணையில் இருந்து பாசனத்துக்காக நாளை நீர் திறப்பு

சென்னை அமராவதி அணையில் இருந்து பாசனத்துக்காக நாளை நீர் திறந்துவிடப் படுகிறது. இதனை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவர் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:...

கன்னத்தில் மச்சம் கொண்ட சென்னை வானகரம் முருகன் – பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர ஒரு திருத்தலம்

சென்னை - போரூர் தோட்டம் தொழிற்பேட்டை அருகே உள்ளது வானகரம். இங்குள்ள மச்சக்கார பால முருகன் கோயில் வெகு பிரசித்தம். இத்தல முருகனின் கன்னத்தில் சிவந்த மச்சம் இருப்பதால் இவருக்கு இந்த பெயர்....

இசக்கி அம்மன் – அம்பத்தூர் ஓம் சக்திநகர்

தலபெருமை:  தமிழர்களின் மரபாக விளங்குவது தாய்த்தெய்வ வழிபாடு. பழங்குடிமக்கள் வணங்கிய பழையோள், கொற்றவை, காளி போன்ற பெண்தெய்வங்களின் மறுவடிவமே இசக்கியம்மனாக விளங்குகிறது. அன்னை பார்வதி உலகை இயக்குபவளாக இருப்பவள். அதனால், அவளுக்கு இயக்கி...

SPIRITUAL / TEMPLES