புதுக்கோட்டை: ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் இன்று சாதனை முயற்சி ஒன்றை மேற்கொள்கிறார்கள் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் புகழ்பெற்றது விராலிமலையில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டி. இந்த முறை போட்டி நடைபெறும் இன்று காலை விராலிமலை ஜல்லிக்கட்டில் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
விராலிமலையில் கின்னஸ் சாதனை முயற்சியாக 2,000 காளைகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.