கனிமொழிக்கு ஒரு காட்டமான பதில்… ‘மோடி’ட்டு போங்க..!

kanimozhi - 2026

பிரதமர் மோடி அவர்கள் வெளிநாடு செல்லும் பணத்தை கொடுத்தாலே கிராமப்புற ஏழைகளின் கடனை தள்ளுபடி செய்து இருக்கலாம் என்று பேசி இருக்கிறார் கனி மொழி அவர்கள்.. இதற்கு நான் கண்டிப்பாக பதில் எழுத வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டு விட்டேன்.

கனி மொழி பிரணாபுக்கு முன்பு ஜனாதிபதியாக இருந்தவருடன் வெளிநாட்டுக்கு சுற்று பயணம் போய் இருக்கிறார். அப்பொழு இந்த கனிமொழி நான் வெளிநாட்டுக்கு சுற்று பயணம் வரவில்லை அந்த பணத்தை இந்த ஏழைகளின் கல்வி கடனை தள்ளுபடி செய்ய பயன் படுத்திக்க கொள்ளுங்கள் என்று ஏன் சொல்ல வில்லை?

கனி மொழி இரண்டு முறை ராஜ்யசபை உறுப்பினராக இருந்து விட்டார். இவருக்கு ஒரு அரசாங்கம் எப்படி நடக்கிறது என்றே தெரிய வில்லை. ஒரு நாட்டின் பிரதமர் அவருடைய இஷ்டம்போல் வெளிநாடு சுற்று பயணம் செய்ய முடியாது. உலக நாடுகளின் கூட்டங்கள் நடக்கும். அதில் ஒரு நாட்டு பிரதமர் கலந்துக் கொள்ள வேண்டும். உலக தலைவர்கள் கூடி பொது பிரச்சனைகளை பேசுவார்கள் அதில் ஒரு நாட்டின் தலைவர் கலந்துக் கொள்ள வேண்டும்.

ஒரு நாட்டு தலைவர் வேறு நாட்டு தலைவரை தன நாட்டுக்கு அழைப்பார். அதில் அந்த நாட்டின் தலைவர் கலந்துக் கொள்ள வேண்டும். சில நேரத்தில் வேறு நாட்டின் சபைகளில் பேச வேண்டி இருக்கும். அதில் பேச கலந்துக்க கொள்ள வேண்டும் நமது பொருளாதாரத்தை உயர்த்த சில நடவடிக்கைகள் எடுக்க வேண்டி இருக்கும் அதற்காக நமது பிரதமர் போக வேண்டி இருக்கும். இப்படி பல காரணங்கள் இருக்கிறது.

ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருப்பவருக்கு இதுகூட தெரியவில்லை. கடந்த முறை இவர் தேர்ந்து எடுக்கப் பட்டது இவருடைய கட்சியின் சொந்த செல்வாக்கில் அல்ல. அடுத்தவர் முட்டு கொடுத்துதான் இவர் பாராளுமன்ற உறுப்பினர் ஆனார். இவர் மக்களால் தேர்ந்து எடுக்கப் பட்ட உறுப்பினரும் இல்லை. கனிமொழி இன்னும் இந்திய அரசியலில் தெரிந்துக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. கருணாநிதியால் பாராளுமன்ற உறுப்பினர் ஆனவர் இவர். அவர் இல்லை என்றால் கனிமொழி கனவிலும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை நினைத்துக் கூட பார்க்க முடியாது.

மோடி ஒரு மாபெரும் தலைவர். இதை நினைத்துக் கொள்ளுங்கள். அவர் ஒரு மாநிலத்தை விட்டு அடுத்த மாநிலத்தில் இருந்து பாராளுமன்றத்துலகு தேர்ந்து எடுக்கப் பட்டவர். கனிமொழியால் வேறு மாநிலத்தில் தேர்தலில் நிற்க முடியுமா? சிறிது நினைத்துப் பார்.

  • வேதம் மது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories