December 7, 2025, 3:12 AM
24.5 C
Chennai

கனிமொழிக்கு ஒரு காட்டமான பதில்… ‘மோடி’ட்டு போங்க..!

kanimozhi - 2025

பிரதமர் மோடி அவர்கள் வெளிநாடு செல்லும் பணத்தை கொடுத்தாலே கிராமப்புற ஏழைகளின் கடனை தள்ளுபடி செய்து இருக்கலாம் என்று பேசி இருக்கிறார் கனி மொழி அவர்கள்.. இதற்கு நான் கண்டிப்பாக பதில் எழுத வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டு விட்டேன்.

கனி மொழி பிரணாபுக்கு முன்பு ஜனாதிபதியாக இருந்தவருடன் வெளிநாட்டுக்கு சுற்று பயணம் போய் இருக்கிறார். அப்பொழு இந்த கனிமொழி நான் வெளிநாட்டுக்கு சுற்று பயணம் வரவில்லை அந்த பணத்தை இந்த ஏழைகளின் கல்வி கடனை தள்ளுபடி செய்ய பயன் படுத்திக்க கொள்ளுங்கள் என்று ஏன் சொல்ல வில்லை?

கனி மொழி இரண்டு முறை ராஜ்யசபை உறுப்பினராக இருந்து விட்டார். இவருக்கு ஒரு அரசாங்கம் எப்படி நடக்கிறது என்றே தெரிய வில்லை. ஒரு நாட்டின் பிரதமர் அவருடைய இஷ்டம்போல் வெளிநாடு சுற்று பயணம் செய்ய முடியாது. உலக நாடுகளின் கூட்டங்கள் நடக்கும். அதில் ஒரு நாட்டு பிரதமர் கலந்துக் கொள்ள வேண்டும். உலக தலைவர்கள் கூடி பொது பிரச்சனைகளை பேசுவார்கள் அதில் ஒரு நாட்டின் தலைவர் கலந்துக் கொள்ள வேண்டும்.

ஒரு நாட்டு தலைவர் வேறு நாட்டு தலைவரை தன நாட்டுக்கு அழைப்பார். அதில் அந்த நாட்டின் தலைவர் கலந்துக் கொள்ள வேண்டும். சில நேரத்தில் வேறு நாட்டின் சபைகளில் பேச வேண்டி இருக்கும். அதில் பேச கலந்துக்க கொள்ள வேண்டும் நமது பொருளாதாரத்தை உயர்த்த சில நடவடிக்கைகள் எடுக்க வேண்டி இருக்கும் அதற்காக நமது பிரதமர் போக வேண்டி இருக்கும். இப்படி பல காரணங்கள் இருக்கிறது.

ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருப்பவருக்கு இதுகூட தெரியவில்லை. கடந்த முறை இவர் தேர்ந்து எடுக்கப் பட்டது இவருடைய கட்சியின் சொந்த செல்வாக்கில் அல்ல. அடுத்தவர் முட்டு கொடுத்துதான் இவர் பாராளுமன்ற உறுப்பினர் ஆனார். இவர் மக்களால் தேர்ந்து எடுக்கப் பட்ட உறுப்பினரும் இல்லை. கனிமொழி இன்னும் இந்திய அரசியலில் தெரிந்துக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. கருணாநிதியால் பாராளுமன்ற உறுப்பினர் ஆனவர் இவர். அவர் இல்லை என்றால் கனிமொழி கனவிலும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை நினைத்துக் கூட பார்க்க முடியாது.

மோடி ஒரு மாபெரும் தலைவர். இதை நினைத்துக் கொள்ளுங்கள். அவர் ஒரு மாநிலத்தை விட்டு அடுத்த மாநிலத்தில் இருந்து பாராளுமன்றத்துலகு தேர்ந்து எடுக்கப் பட்டவர். கனிமொழியால் வேறு மாநிலத்தில் தேர்தலில் நிற்க முடியுமா? சிறிது நினைத்துப் பார்.

  • வேதம் மது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories