திருச்சி

திருவாரூருக்கு புதிய ரயில்கள் அறிவிப்பு; புனலூர் ரயிலும் அப்படி நீட்டிக்கப்படுமா?

மதுரை கோட்டம் புனலூரில் இருந்து இயங்கும் திருவனந்தபுரம் கன்னியாகுமரி-புனலூர் ரயில்களை செங்கோட்டை வழி விருதுநகர் வரை நீடித்து இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

தினகரனை ஆதரித்து தேனியில் அண்ணாமலை தீவிர பிரசாரம்!

டிடிவி தினகரனை ஆதரித்து தேனியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது...இன்றைய தினம் காலை, தேனி பாராளுமன்றத் தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிடும், அம்மா...

― Advertisement ―

‘மோடி குடும்பம்’னு போட்டது போதும், நீக்கிடுங்க..!

மோடி குடும்பம் என்ற வார்த்தையை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கும்படி வேண்டுகிறேன். பெயர் மாறியிருக்கலாம்; ஆனால், நம்மிடையேயான பந்தம் தொடர்ந்து நீடிக்கும்

More News

மூன்றாவது முறையாக… பிரதமராக பதவி ஏற்றார் நரேந்திர மோடி!

நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக ஜூன் 9 ஞாயிற்றுக் கிழமை இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மூன்றாம் முறையாக இன்று பிரதமர் பதவி ஏற்கும் நரேந்திர மோடி!

பிரதமர் பதவியேற்பினை முன்னிட்டு, தில்லியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதவியேற்பு விழாவில் 8000க்கும் அதிகமான அழைப்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Explore more from this Section...

மணப்பாறையில் அனைத்து ரயில்களும் நின்று செல்லக்கோரி மறியல் போராட்டம் 

திருச்சி மாவட்டம் மணப்பாறை வழித்தடத்தில் செல்லும் அனைத்து ரயில்களும் மணப்பாறை ரயில் நிலையத்தில் நின்று செல்ல வலியுறுத்தி மதிமுக சார்பில் ரயில் மறியல் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது .ரயிலை பறிக்க ஊர்வலமாக சென்றவர்கள்...

திருச்சியின் பிரபல மருத்துவர் மரணம்..

திருச்சியின் பிரபல மருத்துவரும்,மூத்த ஸ்வயம்சேவக்,முன்னாள் நகர் சங்கசாலக்விசுவ ஹிந்து சேவா சமிதியின் அறங்காவலர், க்ஷேத்ர கார்யவாஹ் மானனீய  எஸ்.ராஜேந்திரனின்  மூத்த சகோதரரும்,திருச்சி  மாவட்டம், முசிறி வட்டம், தண்டலை புத்தூர் கிராமம் சுப்பு ரெட்டியார்...

திருச்சியின் பிரபல மருத்துவர் எஸ்.வேல்முருகன் காலமானார்

திருச்சியைச் சேர்ந்த பிரபல மருத்துவர் எஸ்.வேல்முருகன் ஜன.29 இன்று காலமானார். அவருக்கு வயது 82.

டாஸ்மாக் சரக்கு வித்த சாதனையாளருக்கு ‘விருது’: விடியல் விபரீதங்கள்!

கரூர் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு வருவாய் ஈட்டிக் கொடுத்ததற்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய மாவட்ட நிர்வாகம் - சர்சைக்குள்ளான விவகாரம்.

கவுன்சிலரை தாக்… சேச்சே செல்லமா தட்டிய அமைச்சர் நேரு..!

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சி மாநகராட்சி கவுன்சிலரை கோபமாக தலையில் அடிக்கும் 'வீடியோ'சமூகத் தளங்களில் வைரலாகி வருகிறது.திருச்சி பெரியமிளகுபாறையில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு விழா கடந்த ஜனவரி மாதம்...

தேசிய டென்னிஸ் போட்டியில் 4 பதக்கங்கள்: கரூர் பரணி வித்யாலயா யாழினி ரவீந்திரன் சாதனை!

குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் நடைபெற்ற 16-வது தேசிய சாப்ட் டென்னிஸ் போட்டியில் பரணி வித்யாலயா மாணவி யாழினி ரவீந்திரன்

வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் உள்ளிட்ட தலங்களில் பரமபதவாசல் திறப்பு!!

சென்னை திருவெல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இன்று அதிகாலை 4: 30 மணி அளவில் பரமபதவாசல் திறக்கப்பட்டது, திருப்பதி ஏழுமலையான் கோவில்

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி : நாச்சியார் கோலத்தில் நம்பெருமாள் 

பகல் பத்து உற்சவத்தில் வழக்கமாக எழுந்தருளும் அர்ஜுன மண்டபத்தில் நாச்சியார் திருக்கோலம் எனும் மோகினி அலங்காரத்தில் சிறப்பு சேவையில் இன்று

வைகுண்ட ஏகாதசி: ஒன்பதாம் நாளில் முத்துக்கள் அலங்காரத்தில் நம்பெருமாள் சேவை!

இன்று நம்பெருமாள், அரையர் சேவையில்  முத்துக்குறி அபிநயத்திற்காக, முத்தங்கி அணிந்து முத்துக்களின் அழகுடன் காட்சி அளிக்கிறார். 

ஆவுடையார்கோயில் ஆத்மநாத சுவாமி கோயிலில் மார்கழி திருவாதிரைத் திருவிழா!

வருகிற 2ந்தேதி மாணிக்கவாசகர் ரிஷபவாகனத்திலும் 4ந்தேதி திருத்தேரிலும் 5ந்தேதி வெள்ளி ரதத்திலும் காட்சி கொடுக்கிறார்.

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து எட்டாம் நாளில்… முத்துக்கொண்டையுடன் நம்பெருமாள்!

பெருவிழாவின் பகல் பத்து உத்ஸவம் எட்டாம் திருநாளில் நம்பெருமாள் முத்துக்  கொண்டையுடன் அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளினார். 

வைகுண்ட ஏகாதசியில்  தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் ..

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் இன்று திருவல்லிக்கேணி, அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா தொடர்பான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் காவல்துறை, வருவாய்த்துறை, சென்னை மாநகராட்சி, சுகாதாரத்துறை,...

SPIRITUAL / TEMPLES